நெஞ்சை வெல்லும் நேர்மைசீர் திருத்த மனமும் – சிந்தனை வளமும் கொண்ட அறிஞர் தம் எண்ணங்களையும் புதுமை அவாவும் போக்கினையும் தம் பேச்சிலும் எழுத்திலும் இடைவிடாது வலியுறுத்துவார்கள் .திரு வி க தம் வாழ்நாளில் நலிந்த நிறைநாளிலும் தம் கருத்துக்களைப் பிறருக்குச் சொல்லச் சொல்லி எழுத வைத்தாராம் .நம் கலைஞர் பெருந்தகையும் எதைப் படித்தாலும் – எந்தக் கலையைக் கண்டாலும் தன் மனப்போக்கில் புதுமையையும் – செழுமையையும் சேர்த்துப் புது வடிவமாக்குவார் .இதிகாசங்களைப் படித்தபோதும் பரதாயணம் ,புலவர்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 9
Category: Tamil Language
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-10
பாதுகாக்கப்படும் தமிழ் மொழி நலம்..! ================================================= “இனி உரப்பியும், எடுத்துங்கனைத்தும் வருகின்ற செயற்கையொலிகள் ஆரியத்தில் உண்டென்பர் நச்சினார்க்கினியர், உரப்போடு கூடிய எழுத்துகள், கவ்வருக்கம் முதற் பவ்வருக்கம் முடிய ஐந்து வருக்கங்களிலுமுள்ள இரண்டாம் எழுத்துகளாம். எடுப்போடு கூடிய வெழுத்துகள், ஐந்து வருக்கங்களில் மூன்றாம் எழுத்துகளாம். கனைப்போடு கூடிய வெழுத்துகள், அவற்றில் நான்காம் எழுத்துகளாம். ஏனைய வெழுத்தொலிகளிற் சொற் பயிலாமை நோக்கி அவற்றை விட்டனரென்க. இனி, இற்றைக்கு ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த பவணந்தி முனிவர், தொல்காப்பியனார் பொதுவகையில் வகுத்த… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-10
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-4
மொழிக் கலப்பும் தொன்மை வாய்ந்ததே..! மொழிக்கலப்பின் தொன்மை ஒரு மொழியின் கூறுகளான பேச்சுமொழி, எழுத்துமொழி ஆகிய இரண்டிலும் மொழிக்கலப்பு நேர்கின்றது. ‘மனிதன் தன் சிந்தனை’த் திறத்தால் புதியன கண்டு, கேட்டு, அமைத்துப் போற்றிடும் சிறந்த நாகரிகக் கூறாக மொழி உருவெடுக்கின்றது. எத்தனையோ தடைகளையும், சில காலங்களில் நேரும் காலத்தாழ்வு, பிற்போக்கு ஆகிய எல்லாவற்றையும் கடந்து மொழியை மாந்தன் தன் சிந்தனையால், உறவுத்தொடர்பால் எப்படியோ வளர்த்துக் காத்து வந்திருக்கிறான் என்பது வியப்பைத் தருவதாகும். இவ்வாறு காக்கப்படும் மொழி யின்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-4
தமிழ் ஒரு பிழையும் பொறுக்காது
#தமிழ் #வாழ்க ;- இது நீண்டகாலமாக திராவிடக் கட்சிகள் ( குறிப்பாக தி.மு.க ) அரசியல் வியாபாரத்திற்கு பயன்படுத்தும் பிரத்யேக வார்த்தை.. சரி , என்னளவில் தமிழ் வாழ்க என்ன செய்யவேண்டுமெனத் தெரியவில்லை. ஆனால் , தமிழ்மொழி அழியாமல் இருக்க தமிழ்நாட்டில் ஓர் சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. அது என்னவெனில்.. தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து டிஜிட்டல் போர்டு, ஃப்ளக்ஸ் போர்ட், லித்தோஸ் அச்சடிக்கும் 1. அச்சக உரிமையாளர்கள் 2. அங்கே டைப்… Continue reading தமிழ் ஒரு பிழையும் பொறுக்காது
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-3
மொழியே இணைப்புப் பாலம்..! மொழிக் கலப்பு மொழித் திறன் என்பது நாட்டு மக்கள் வளர்த்துக் காக்கும் திறனுடைமையின் பயனாகும். ஒருவருக்கொருவர் உரையாடி மகிழும் மொழியே மக்களின் அறிவுப் பெருக்கத்தால் செழுமையான மொழியாக மாறும் பல இன, மொழி மக்களின் இயக்கமாக உலகம் உள்ளது. மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முதலில் உணர்வைச் சிறுசிறு சொற்கள் கொண்ட மொழியாகத் தன்னைப் போல் அவற்றை அறிந்தவரிடம் உரையாடுகிறான். தனி ஒரு மனிதனின் தேவை என்ற நிலையிலிருந்து அவன்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-3
Thirukkural-0038
Athigaram 4 Kural- 0038 அதிகாரம்/Chapter/Adhigaram: அறன் வலியுறுத்தல்/Assertion of the Strength of Virtue/Aran Valiyuruththal இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1 பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1 Kural in Tamil: வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். Kural in English Transliteration: Veezhnaal Pataaamai Nandraatrin Aqdhoruvan Vaazhnaal Vazhiyataikkum Kal. Couplet Explanation: If one allows no day to pass without some good being done, his… Continue reading Thirukkural-0038
Thirukkural-0037
Athigaram 4 Kural- 0037 அதிகாரம்/Chapter/Adhigaram: அறன் வலியுறுத்தல்/Assertion of the Strength of Virtue/Aran Valiyuruththal இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1 பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1 Kural in Tamil: அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை. Kural in English Transliteration: Araththaaru Ithuvena Ventaa Sivikai Poruththaanotu Oorndhaan Itai. Couplet Explanation: The fruit of virtue need not be described in books; it may be… Continue reading Thirukkural-0037
Thirukkural-0036
Athigaram 4 Kural- 0036 அதிகாரம்/Chapter/Adhigaram: அறன் வலியுறுத்தல்/Assertion of the Strength of Virtue/Aran Valiyuruththal இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1 பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1 Kural in Tamil: அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. Kural in English Transliteration: Andrarivaam Ennaadhu Aranjeyka Matradhu Pondrungaal Pondraath Thunai. Couplet Explanation: Defer not virtue to another day; receive her now; and at the dying… Continue reading Thirukkural-0036
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 6
தகடூரான் தந்த தமிழ்க்கனி ! சோவியத்தின் இலக்கியச் சிகரமான டால்ஸ்டாயின் எழுத்தின் தொகுதி 90 மடலங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன . எழுதிய மடல்கள் , அவருக்கு வந்த கடிதங்கள் 32 தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன . இந்தியத் தலைநகரான கொல்கத்தாவில் – முதன்மைத் தலைமை ஆளுநராகப் பொறுப்பேற்றிருந்த பெருந்தகை கர்சான் தன் கையால் நூறு பக்க அளவில் தன் துணைவியாருக்குக் கடிதம் எழுதினார் . இன்னும் சரியாகச் சொல்வதென்றால் நாள் தவறாமல் தன் மனைவியாருக்கு இங்கிலாந்துக்குக் கடிதம் எழுதி வந்தாராம்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 6
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-2
‘‘பிறமொழிக் கலப்பை நீக்கிப் பேசவும் எழுதவும் பழகு!” ================================================================= அகராதியியலாளர்களின் கருத்துப்படி அயல்மொழிச் சொற்கள் அருந்தமிழில் பேச்சு வழக்கில் முதலில் கலந்து பிறகு எழுத்து வழக்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. எழுத்து வழக்கில் அயன் மொழிச் சொற்கள் ஏற்கப்படுவதும், அவை பிறகு முறையே பேச்சு வழக்கிலும் இடம்பெற நேர்வது உண்டெனினும், அவற்றின் தொகை குறைவே. பிறமொழிச் செல்வாக்கால் ஆசாமி, இலாகா, கஜானா, முனிசீப் போன்ற சொற்கள் பேச்சு வழக்கில் நுழைந்தன. எழுத்து வழக்கில் மேற்கூறிய பொருள்களைக் குறித்து… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-2