1) இவர் மிக இளம் வயதிலேயே சந்நியாசம் மேற்கோண்ட காஞ்சி சங்கர மடாதிபதியாவார். 2) பத்து வயதிலேயே அப்பொறுப்பிற்கு வந்தவர். 3) நான்கு வேதம், ஆறு சாஸ்த்திரம், புராணங்களை சுயமாக கற்றுத் தேர்ந்தவர். 4) சுமார் 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர். 5) தமிழ் மொழி குறிப்பாக கல்வெட்டு மொழிகளில் இலக்கணத்தோடு விவாதிக்கும் ஆற்றல் பெற்றவர். 6) இந்து மத வேதங்கள் உபநிடதங்கள் தழைக்க அருளியவர். 7) எண்ணற்ற வசதிகள் அருட்கொடையாளர்கள் வழங்கிய போதும்… Continue reading மஹா பெரியவா…!!
Category: Unknown Author
கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்
உறவுகளுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள் அப்பா – பிதா பிது:அம்மா – மாதா – மாது:அண்ணா – ஜேஷ்ட ப்ராதாமன்னி – ஜேஷ்ட ப்ராத்ரு பத்நிதம்பி – கனிஷ்ட ப்ராதாதம்பி மனைவி – கனிஷ்ட ப்ராத்ரு பத்நிஅக்கா – ஜேஷ்ட பஹிநிஅக்கா கணவர் – ஜேஷ்ட பஹிநியா: பதி:தங்கை – கனிஷ்ட பஹிநிதங்கை கணவர் – கனிஷ்ட பஹிநியா: பதி:பிள்ளை – புத்ர:, குமார:, சுத:பெண் – துஹிதா, குமாரியா:, புத்ரிமுதல் ஆண் குழந்தை – ஸீமந்த புத்ரன்முதல்… Continue reading கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்
தர்மம்
சனதான தர்மம் எனும் இந்துமதம் வாழ்வை மிக சுமூகமாக வாழ வழி சொன்ன மதம், மானிட வாழ்வின் சகல உணர்வுகளையும் உறவுகளையும் நெறிபடுத்தி அன்பும் சமாதானமும் செழுமையும் கிடைக்க வழி செய்த மதம். கூடிவாழும் மனிதனிடை ஆயிரம் சிக்கலும் பிரச்சினைகளும் எழும், மானிட உணர்வுகளும் இன்னும் பல ஆசைகளும் பல மோதலுக்கும் சண்டைக்கும் வழிவகுக்கும் என்பதால் பல ஏற்பாடுகளை ஞானமாக செய்தது அதில் ஒன்று ரக்ச பந்தன். உலகின் மிக அதிசயமான தெய்வீக படைப்பு பெண்கள். இறைவன்… Continue reading தர்மம்
மயிலாப்பூர் ஆலயங்கள்
சென்னையின் சப்த விடங்க ஸ்தலங்களைப் போலும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சப்த ரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தலங்கள் என்பது இதன் விசேஷமாகும். இவை அனைத்தும் மயிலாப்பூர் அருகிலேயே இருப்பதால் 1 நாளில் தரிசனம் செய்ய முடியும். இவற்றோடு அப்பர் ஸ்வாமி ஆலயத்திற்கும் சென்று தரிசனம் செய்துவிட்டால் அஷ்ட வீரட்டான ஸ்தலங்களுக்குச் சென்ற பலனும் கிட்டும் என்பது நம்பிக்கை.இந்த ஏழு கோயில்களுமே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஸ்ரீ ராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்தபோது,… Continue reading மயிலாப்பூர் ஆலயங்கள்
தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்) நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி. உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்) நாக்கு… Continue reading தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?
நாகரீகப் போா்வை
25 வருடங்களுக்கு முன். செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்கொண்டோம்..! காதலித்து திருமணம் செய்தாலும்கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவிஅழைப்பாள்..! ஆணியில் மாட்டி கிழிந்த துணியைதைத்து உடுத்தி கொண்டோம்..! முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன்பருகினோம்..! எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவுபிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..! ரயில் பயணத்திற்கு புளிசாதமும்எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்..! பெரும்பாலும் பேருந்தில் தான்போனோம்..! பள்ளி மாணவர்கள் குழந்தைகளாகஇருந்தனர்..! இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்..! பாடல்களின் வரிகள் புரிந்தன..!… Continue reading நாகரீகப் போா்வை
டொக், டொக், டொக்..
“யாரு, இந்த நேரத்துல” என்று அலுத்தபடியே கதவைத் திறக்க வந்தார் ரங்கநாத பட்டர். அவர் அழுத கண்ணீர் படிந்து, முகத்திலேயே ஒட்டியபடி இருந்தது. இத்தனை வருஷம் சாத்தூர் வெங்கடாஜலபதிக்கு சேவை செய்து வந்த ரங்கநாதபட்டர், சட்டென்று ஒரே நாளில் கோவிலைவிட்டு வெளியே அனுப்பப்பட்டார். ‘இனிமே நீங்க வரவேண்டாம்’ என்று போலீஸ் சொன்ன போது, வெங்கடாஜலபதியையே பார்த்துக்கொண்டிருந்தார், பட்டர். அவர் அடிவயிற்றைப் பிசைந்தது. நாம என்ன ஜாதி பார்த்தோமா, துவேஷம் பார்த்தோமா… ? அட, தமிழ்லதான திவ்யப் பிரபந்தம்… Continue reading டொக், டொக், டொக்..
Palindrome Words in English and Tamil
எந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் ஒன்று போல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’ (Palindrome) என்பதாம் (இருவழிஒக்கும்சொல்) தமிழில் உள்ள சில பாலின்ட்ரோம் (இருவழிஒக்கும்சொல்) வார்த்தைகள்! விகடகவி மாவடு போடுவமா, துவளுவது தாளாதா வா தாத்தா வா! மாலா போலாமா, தேருவருதே மேகமே வாடவா தாத்தா கலைக வினவி யானை பூனையா, யானையா பூ யானையா, பாப்பா தேருவருதே தந்த… Continue reading Palindrome Words in English and Tamil
தமிழ்நாடா? தமிழகமா ?
தமிழ்நாடா தமிழகமா ? ஒவ்வொரு மாநிலப் பெயரும் எவ்வாறு வந்திருக்கிறது என்று பார்ப்போம். முதலில் கேரளத்தை எடுத்துக்கொள்வோம். மூவேந்தர்களான சேர சோழ பாண்டியரில் சேரன் முதலாமவன். சேரனின் ஆட்சிக்குட்பட்ட நாடு சேர நாடு. சேரன் என்னும் சொல் சேரல் என்பதிலிருந்து வந்தது. சேரமன்னர்களின் பெயர்களில் சேரன் என்றிருக்காது. சேரல் என்றிருக்கும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (சேரல் + ஆதன்), பெருஞ்சேரல் இரும்பொறை, கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்று சேர மன்னர்களின் பெயர்கள் இருக்கின்றன. சேரல்கள் ஆண்ட நாடு சேரலம். இந்தச்… Continue reading தமிழ்நாடா? தமிழகமா ?
தமிழும் பிராமணர்களும்
தமிழும் பிராமணர்களும் தமிழை ஆக்கியவர்கள் பிராமணர்கள்… தமிழ் வளர்த்தவர்கள் பிராமணர்கள்… தமிழுக்காக வாழ்பவர்கள் பிராமணர்கள்… தமிழ் தந்த அகஸ்தியர் ஒரு பிராமணர். #சங்ககாலம் 1. அகஸ்தியர் 2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்) 3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்) 4. கபிலர் 5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்) 6. கோதமனார் 7. பாலைக் கெளதமனார் 8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்) 9. பிரமனார் 10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)… Continue reading தமிழும் பிராமணர்களும்