செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 6

தகடூரான் தந்த தமிழ்க்கனி ! சோவியத்தின் இலக்கியச் சிகரமான டால்ஸ்டாயின் எழுத்தின் தொகுதி 90 மடலங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன . எழுதிய மடல்கள் , அவருக்கு வந்த கடிதங்கள் 32 தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன . இந்தியத் தலைநகரான கொல்கத்தாவில் – முதன்மைத் தலைமை ஆளுநராகப் பொறுப்பேற்றிருந்த பெருந்தகை கர்சான் தன் கையால் நூறு பக்க அளவில் தன் துணைவியாருக்குக் கடிதம் எழுதினார் . இன்னும் சரியாகச் சொல்வதென்றால் நாள் தவறாமல் தன் மனைவியாருக்கு இங்கிலாந்துக்குக் கடிதம் எழுதி வந்தாராம்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 6