இந்த மாதிரி பெயர் வைப்பதற்கே எங்கள் தெருவில் ஐந்துபேர் கொண்டக் குழு உண்டு அவற்றில்சாம்பிள் சில…கோயிலாம்,அர்பன் பேங் கண்ணன்,குடுகுடு ரங்கநாதன், போஸ்டாபீஸ் வீடு,பாம்பேஆம்,டன்சு பாட்டி, மாடியாம்,வக்கீலாம்,ஏழு புள்ளையாம்,அப்பளம்வீடு,சிங்கப்பூர் வீடு,சிமெண்ட் அய்யாங்கார் வீடு,புருடாத் வீடு, சின்னப்பட்டுவாம்,வாழைக்கொல்லை ஆம்,ஆலஞ்சேரி, LIC ஆம். இப்படிதான் அடையாளம் வைத்து அழைத்தோம்) அதில் இந்த பையாச்சு மாமாதான் அந்த ஹாஸ்டலுக்கு வார்டன்.வடக்குப் புறச்சந்தில் ஐந்து வீடுகள் இருக்கும் அதில் இரண்டாவது வீடு. செக்கச்செவேல் நிறம்,கழுத்தில் நவரத்னமாலை,கோல்ட் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி, மெலிதான பின்… Continue reading paiyachu-mama
Category: Writings
Vikatakavi This Week
வலையங்கம் பாவப் பட்ட போலீஸ் டாக்டர் மன்மோகன் சிங் “சொல்லணும்னு தோணுச்சு…” 3- என் குமார் 2024 டு 2025 ! – கண்ணாழ்வார் புத்தாண்டு என்னும் புதையல்- இலாவண்யா மணிமுத்து பறவைகள் பலவிதம் – இந்த வாரம் சாம்பல் நிற கூழைக் கடா – ப. ஒப்பிலி எழுதிக் கிழித்தது ! 1 மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன் பல்கலைக்கழகமா?!- பாலியல் கூடமா ?-விகடகவியார் 2024-ம் ஆண்டில் சர்ச்சை கருத்துகளால் பிரபலமான பெண் அரசியல்வாதிகள்! -மாலா ஶ்ரீ… Continue reading Vikatakavi This Week
எழுத்து சித்தர் திரு பாலகுமாரன் அவர்களின் நினைவு நாள்
10-06-2021 #வைகாசி_மாத_அமாவஸ்யை_திதி இது எங்கள் குருநாதர் #எழுத்துச்சித்தர்_பாலகுமாரன் இறைவனடி சேர்ந்த நாள் – இன்றும் அவரது நீங்காத நினைவுகள் நம்மைச் சுற்றியே. —– மறக்க முடியாத 2018 ஆம் ஆண்டு ஐயன் பாலகுமாரன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதலாய் தினந்தோறும் பிரார்த்தனைகள், அர்ச்சனைகள் என இறுகியிருக்க, திருக்கோடிக்காவல் திருவாவடுதுறை அம்மன்குடி துர்க்கை திருவலஞ்சுழி அஷ்டபுஜ காளி, கதிராமங்கலம் துர்க்கை – என்று தினம் ஒரு கோயிலிலே அபிஷேகங்கள் என்று நான் ஒருபக்கம் என்றால் – எனது… Continue reading எழுத்து சித்தர் திரு பாலகுமாரன் அவர்களின் நினைவு நாள்
வெகுமதி – சிறுகதை – பா.அய்யாசாமி
தம்பி நில்லு. சின்னராசு மவன்தானே நீ, உன் அப்பனை வரச்சொல்லு என்று அதிகாரமான குரல் வந்த திசை பார்த்த வடிவேலு, அங்கே பண்ணையார் ஏகாம்பரம் நிற்பதைக் கண்டு சரிங்க என தலையை ஆட்டி விட்டு முனுமுனுத்தபடியே நகர்ந்து வீட்டிற்குச் சென்றான். யப்பா, நீ இந்த தொழிலை விடுப்பா, போதும், எத்தனை வருஷம்தான் நீயும் உசிரை பணயம் வச்சு மரம் ஏறுவே ? நம்ம வாழ்க்கை மட்டும் ஏற்றமில்லாமல் அப்படியே இருக்கு என அலுத்துக் கொண்டான் வடிவேலு. நீ… Continue reading வெகுமதி – சிறுகதை – பா.அய்யாசாமி
காட்ஜெட்ஸ் [ GADGETS] சூழ் உலகமடா
காட்ஜெட் என்றால் என்ன . ஒரு தனித்துவமான கருவி ஏதோ ஒரு விஷயத்திற்காக ஒருவருடன் சதா சர்வகாலமும் இருக்கும் . அந்த கருவி அல்லது பொருள் பொக்கிஷமாக இருக்கும். அவரால் அது இல்லாமல் இருக்க முடியாது . எந்நேரமும் அது அவர்களுக்கு வேண்டும். அந்த பொருள் அவர்களுக்கு ஏதோ ஒரு புத்துணர்ச்சியை, தைரியத்தை, சந்தோஷத்தை ,பெருமையை அவர்களுக்கு கொடுக்கும். வெவ்வேறு காலகட்டத்தில் நமக்கு இந்த காட்ஜெட்டுகள் நமக்கு பரிச்சயமாகி இருக்கிறது. இதோ நமக்கு தெரிந்த பல வகை… Continue reading காட்ஜெட்ஸ் [ GADGETS] சூழ் உலகமடா
Sarkar/ சர்கார் ???????
படம் ஹிட்டா இல்ல பிளாப்பா அல்லது சூப்பரா இல்ல மொக்கையா என்பது அல்ல விஷயம் . விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கலாம். எதற்கு என்ற காரணம் சொல்லாமல் ரசிக்கலாம் .ஆனால் சினிமா என்பது தன் ரசிகர்களையும் தாண்டி அனைவருக்குமானதாக இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் .சர்க்காரின் பெரிதும் பேசப்பட்டது கதை திருட்டு. அதாவது கதையின் கரு. இன்னும் சொல்லப்போனால் அந்த ஒற்றைவரி கதை. சரி. அதுமட்டுமா திருடப்பட்டது. யதார்த்தம் என்ற போர்வையில் இவர்கள் இந்த கதையில் புகுத்திய அனைத்துமே அபத்தங்கல்… Continue reading Sarkar/ சர்கார் ???????