RSS 100

RSS 100வது ஆண்டுவிழாவை கொண்டாடிவருகிறது. நம் தேசத்தை 100 ஆண்டுகளாக கட்டமைத்ததில் இவர்களின் பங்கு அதிகம். இன்று நம் நாடு செழிப்புடனும், நிம்மதியுடனும், வளர்ச்சிப்பாதையில் சென்றுகொண்டிருப்பதன் காரணம் RSS போன்ற அமைப்பு தான். அடுத்த 100 ஆண்டு கால இந்திய வரலாற்றை செதுக்க போகின்றவர்களும் இவர்கள் தான் 

ரங்கநாதன் சார் – கனித வாத்தியார்

அந்த வருடம் பத்தாவது தேர்வு எழுத வேண்டியவர்கள் எங்கள் தெரு மாணவ மாணவிகளுடன், விடுதி மாணவர்களும் சேர்ந்து பதினாறு பேரு நாங்கள். பலர் டியூசன் வகுப்பிற்காக விளந்திடசமூத்திரம் செல்ல,ரங்கநாத வாத்தியாரிடம் என்னை டியூசன் சேர்த்து விட்டார்கள் (இல்லை கோர்த்து விட்டார்கள்)எங்கள் வீட்டில். மெலிந்த தேகம்,அழுக்கு 8 முழ வேட்டி, முண்டா பனியன், சோடாபுட்டி மூக்கு கண்ணாடி, பூணூல் தோளில் இருந்து சறுக்கி கைகளில் விழவிழ எடுத்து போட்டுக் கொண்டே இருப்பார். பள்ளிக்கு வரும்போது பளிச்சென இருப்பார்,நெற்றியில் தீர்க்கமான… Continue reading ரங்கநாதன் சார் – கனித வாத்தியார்

paiyachu-mama

இந்த மாதிரி பெயர் வைப்பதற்கே எங்கள் தெருவில் ஐந்துபேர் கொண்டக் குழு உண்டு அவற்றில்சாம்பிள் சில…கோயிலாம்,அர்பன் பேங் கண்ணன்,குடுகுடு ரங்கநாதன், போஸ்டாபீஸ் வீடு,பாம்பேஆம்,டன்சு பாட்டி, மாடியாம்,வக்கீலாம்,ஏழு புள்ளையாம்,அப்பளம்வீடு,சிங்கப்பூர் வீடு,சிமெண்ட் அய்யாங்கார் வீடு,புருடாத் வீடு, சின்னப்பட்டுவாம்,வாழைக்கொல்லை ஆம்,ஆலஞ்சேரி, LIC ஆம். இப்படிதான் அடையாளம் வைத்து அழைத்தோம்) அதில் இந்த பையாச்சு மாமாதான் அந்த ஹாஸ்டலுக்கு வார்டன்.வடக்குப் புறச்சந்தில் ஐந்து வீடுகள் இருக்கும் அதில் இரண்டாவது வீடு. செக்கச்செவேல் நிறம்,கழுத்தில் நவரத்னமாலை,கோல்ட் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி, மெலிதான பின்… Continue reading paiyachu-mama

MGR With Maha Periyava

From the Twitter thread of @anbezhil12 #MahaPeriyava M.G. Ramachandran was a famous actor and Chief Minister of Tamil Nadu. He was very devoted to Sri Maha Periyava. M.G.R on returning to India after surgery from the US, went to Kanchi for Sri Maha Periyava’s darshan. He made a humble request to Periyava: “I wishto do… Continue reading MGR With Maha Periyava

#TurningPoint on #Netflix

தீவிரவாதிகளின் 9/11 இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா அல் காய்தா தலைமையான பின் லாடனைத் துரத்திப் பிடிக்கவோ கொல்லவோ வேண்டும் என்று வெறியுடன் நடத்திய இராணுவ நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு அற்புதமான ஆவணப்படம் ”TURNING POINT: 9/11 AND THE WAR ON TERROR”. Netflixல் செப்டம்பர் 1-2021ல் வெளியிடப்பட்டு காணக்கிடைக்கிறது. புஷ், ஒபாமா, ட்ரம்ப் மற்றும் சமீபத்தில் ஜனாதிபதியான பைடன் வரையில் அமெரிக்க அதிபர்களின் ஆஃப்கானிஸ்தான் பற்றிய எண்ணங்கள் செயல்பாடுகள், இராணுவ… Continue reading #TurningPoint on #Netflix

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் !

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ! விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும் ! அருகம்புல் – சகல பாக்யங்களும் பெற வில்வம் – இன்பம் அடைய அரசு – உயர் பதவி கௌரவம் அடைய மாவிலை – அறம், நீதி காக்க துளசி – கூர்மையான அறிவினை பெற மாதுளை – பெரும் புகழ் அடைய அரளி – எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற நாயுருவி – வசீகரம் உண்டாக கண்டங்கத்திரி – வீரம் உண்டாக தவனம் – திருமண… Continue reading விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் !

தினம் ஒரு பாசுரம் 5-ஸ்ரீ மதுரகவியாழ்வார்

பாசுரம் 5: நம்பினேன்பிறர் நன்பொருள் தன்னையும்நம்பினேன்மட வாரையும் முன்னெல்லாம்செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்கன்ப னாய்அடி யேஞ்சதிர்த் தேனின்றே. Paasuram 5: nambinEn pirar nan poruL tannaiyumnambinEn maDavAraiyum munnelAm |SemponmADa tirukkuruhoor nambikkuanbanAi aDiyEn SadirtEn inrE 

திருச்செந்தூர் -முருகனின் சிறப்புக்கள்…!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர். செந்தில் ஆண்டவர் திருநாமத்துடன் இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமான், சூரபத்மனுடன் இங்குதான் போர் புரிந்து அவனை சம்ஹாரம் செய்தார்.திருச்செந்தூருக்கு செந்தில்மாநகர், திருச்சீரலைவாய் என்ற பெயர்களும் உண்டு. இத்தலம் ஓயாமல், கடல் அலைகளால் மோதப்படுவதால் அலைவாய் என்றும் அழைக்கப்படுகிறது.திருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர்.தேவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மன் மீது படையெடுத்துப் போரிட முருகப்பெருமான் வரும்போது,… Continue reading திருச்செந்தூர் -முருகனின் சிறப்புக்கள்…!

ஹோமியோபதி என்றால் என்ன?

ஹோமியோபதி என்றால் என்ன? ஹோமியோபதி உலகின் இரண்டாவது பெரிய மருத்துவமுறையாகும். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர். சாமுவேல் ஹானிமன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையாகும். ஒத்தநோய் அறிகுறிகளை ஒத்த மருந்துகளால் (முள்ளை முள்ளால் எடுப்பது) இயற்கையான முறையில் நோய்களை குணப்படுத்துவது இம்மருத்துவ முறையின் அடிப்படைத் தத்துவம். ஹோமியோபதி மருத்துவத்தில் பக்கவிளைவுகள் அதிகம் என்று சொல்லப்படுவது உண்மையா? நூறு சதவீதம் தவறு. ஹோமியோபதி மருந்துகள் வீரியப்படுத்துதல்… Continue reading ஹோமியோபதி என்றால் என்ன?