செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 9

நெஞ்சை வெல்லும் நேர்மைசீர் திருத்த மனமும் – சிந்தனை வளமும் கொண்ட அறிஞர் தம் எண்ணங்களையும் புதுமை அவாவும் போக்கினையும் தம் பேச்சிலும் எழுத்திலும் இடைவிடாது வலியுறுத்துவார்கள் .திரு வி க தம் வாழ்நாளில் நலிந்த நிறைநாளிலும் தம் கருத்துக்களைப் பிறருக்குச் சொல்லச் சொல்லி எழுத வைத்தாராம் .நம் கலைஞர் பெருந்தகையும் எதைப் படித்தாலும் – எந்தக் கலையைக் கண்டாலும் தன் மனப்போக்கில் புதுமையையும் – செழுமையையும் சேர்த்துப் புது வடிவமாக்குவார் .இதிகாசங்களைப் படித்தபோதும் பரதாயணம் ,புலவர்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 9