ஒரு மகனின் கடமை

#தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் .காரணம் மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்று முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார். அதுவும் மனைவிக்கு தெரியாமல் இப்படியே வருடங்கள் கடந்தன.ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக முதியோர் இல்லத்திலிருந்து தகவல் வந்தது.மகனும் உடனடியாக தன் தாயை கண்ணீருடன் சந்திக்கச் சென்றார்.… Continue reading ஒரு மகனின் கடமை

ரோமாபுரி

முன்னொரு காலத்தில் ரோமாபுரி என்னும் நாட்டில் ஒரு பெரிய வியாபாரி இருந்தார். அவருக்கு பாபு, குமார், ராமன் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யாரிடம் ஒப்படைப்பது என தீர்மானிக்க அவர்களுக்கு வியாபாரி ஒரு போட்டி வைத்தார். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்தில் விற்கிறார்களோ அவர் தான் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அவர்களிடம் கூறினார். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்தார்.… Continue reading ரோமாபுரி

மனிதனை திருத்த-கதை

ஞானி ஒருவர் :ஒரு ஊருக்கு சென்றார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர். இளைஞன்_ஒருவன் வந்தான் ” சாமி எனக்கு ஒரு சந்தேகம் ” உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். ஆனால் இன்றும் மனிதன் தீய வழியில் தான் செல்கிறான் , உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்? என்று கேட்டான். ஞானி_அவனிடம் சொன்னார். தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான்… Continue reading மனிதனை திருத்த-கதை

உன்மேல் நம்பிக்கை கொள்

எப்போதும் நீங்கள் உங்கள் சுயத்தையும் உங்கள் எண்ணங்களையும் நம்ப வேண்டும். உங்கள் கனவுகள் மற்றும் குறிக்கோள்களுக்காக நீங்கள் மற்றவர்களிடம் கேட்டால் எப்போதும் கவனச்சிதறல் ஏற்படும், அது தோல்விக்கு வழிவகுக்கும். நீங்கள் முடிவு செய்யுங்கள், நீங்கள் செயல்படுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

Nimmathiyana Thookkam

தூக்கம் எல்லாம். ஆம், உங்கள் நல்ல தூக்கம் உங்கள் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. இந்த தமிழ் கதை நல்ல தூக்கம் பற்றியது.

மகிழ்ச்சியைத் தேடுவது

தானாகவோ தெரிந்தோ எந்த தவறும் செய்யாத ஒரு பறவையின் கதை இங்கே. இது தெரியாமல் ஒரு தவறு செய்தது மற்றும் அது எதிர்கொண்ட சவால்களைப் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தது. அதேபோல், கோபம் உங்களை எங்கும் அழைத்துச் செல்லாது. நீங்கள் ராஜாவாக இருந்தாலும் அல்லது நிபுணராக இருந்தாலும் நீங்கள் கோபத்துடன் எதையாவது அணுகினால் நீங்கள் தோல்வியடைவீர்கள்

என் பெயர் என்ன-எரும்பு

இக்கதையில் எரும்பு தன் பெயரை மறந்துவிட்டு பின்பு அதனை எப்படி கண்டு பிடிக்கிறது என்று பார்ப்போம் அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு இக்கதை ஞாபக திறனை அதிகரிக்கும்.