மஹா பெரியவா…!!

1) இவர் மிக இளம் வயதிலேயே சந்நியாசம் மேற்கோண்ட காஞ்சி சங்கர மடாதிபதியாவார். 2) பத்து வயதிலேயே அப்பொறுப்பிற்கு வந்தவர். 3) நான்கு வேதம், ஆறு சாஸ்த்திரம், புராணங்களை சுயமாக கற்றுத் தேர்ந்தவர். 4) சுமார் 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர். 5) தமிழ் மொழி குறிப்பாக கல்வெட்டு மொழிகளில் இலக்கணத்தோடு விவாதிக்கும் ஆற்றல் பெற்றவர். 6) இந்து மத வேதங்கள் உபநிடதங்கள் தழைக்க அருளியவர். 7) எண்ணற்ற வசதிகள் அருட்கொடையாளர்கள் வழங்கிய போதும்… Continue reading மஹா பெரியவா…!!

MGR With Maha Periyava

From the Twitter thread of @anbezhil12 #MahaPeriyava M.G. Ramachandran was a famous actor and Chief Minister of Tamil Nadu. He was very devoted to Sri Maha Periyava. M.G.R on returning to India after surgery from the US, went to Kanchi for Sri Maha Periyava’s darshan. He made a humble request to Periyava: “I wishto do… Continue reading MGR With Maha Periyava

கண்ணன் கதைகள் – 3

ஆயர்பாடி மதுராவிற்கு யாத்திரையாக சென்றிருந்தேன்.கண்ணன் பிறந்த இடமான மதுராவுக்கு ஒரு காலை சென்றேன். கண்ணன் பிறந்த அந்த சிறைச்சாலையில்“மாயனை மன்னு வடமதுரை மைந்தனை ” மற்றும் பல்லாண்டு இரண்டையும் போலீஸ் வந்து விரட்டும் வரை பல முறை சேவித்துக்கொண்டு இருந்தேன்.பிறகு ஆயர்பாடிக்கு சென்றேன்.ஆயர்பாடியில் நந்தகோபருக்கு நிறையப் பசுக்கள் இருந்தன. கண்ணன் இங்கே தான் மேய்த்தார், விளையாடினார் எல்லாம் செய்தார்.சுருக்கமாக கிருஷ்ணர் காலடி பட்ட இடம். எங்கும் ஆட்டோ, ரிக்‌ஷாவிற்கு ‘ராதே ராதே’ தான் ஹார்ன். கடைகளிலும் வணக்கத்துக்குப்… Continue reading கண்ணன் கதைகள் – 3