அன்பு அருள் நலம், நலம் காண ஆவல். எனது மைத்துனர் டாக்டர் அவ்வை நடராஜன், அவரது கல்விப்பணியில், அவர் ஆற்றிய பணிகள் குறித்த விவரங்கள் யாராலோ, எப்போதோ தயாரிக்கப்பட்டு வரவேற்பு உரை நகல் ஒன்று என்னிடம் உள்ளது. அதன் நகல் ஒன்று தங்கள் தகவலுக்கு இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன்.என்னுடைய வணக்கங்களை டாக்டர் அவ்வை அவர்களுக்கு தெரிவியுங்கள். தங்கள் அன்புடன்,என். வி. நரசிம்மன். தாமரைத்திரு முனைவர் ஒளவை நடராசன் டாக்டர் ஒளவை நடராசன் ஏறத்தாழ 60 ஆண்டுகளாகத் தமிழகத்தின்… Continue reading கடிதம் -அருள்
Category: Tamil Language
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-13
மணியும் பவளமும் விரவிய மாய மாலை..! ================================================= உரையாசிரியர் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார், மணிப் பிரவாளம் என்பதற்கு மூவகை விளக்கங்களை எழுதினார். 1. மாணிக்கமும் பவளமும் ஒரு கோவையாகக் கோக்கப்பட்ட மாலையில் அவ்விரண்டும் செந்நிறமுடையவாதலின், சேய்மை நோக்கில் ஒன்றுபட்டிருந்தும் நெருங்கி நோக்குமிடத்து வேறுபாடு காட்டுதல் போலத் தென்மொழியும், வடமொழியும் விரவி மேற்போக்கில் பார்க்குமிடத்து அவை ஒன்றுபட்டன போலத் தோன்றினும், ஊன்றிப் பார்க்குமிடத்து வேறுபட்டுத் தோன்றுவதால், இந்நடை மணிப்பிரவாளம் என்று வழங்கப்பெற்றது. 2. முத்தும் பவளமும் விரவிக் கோத்த மாலை, வண்ண… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-13
அருளின் குரல் வரிகள்-குயில் பாட்டு-01
சூரிய பிரகாஷ் தன்னுடைய இன்னிசையால் குயில் பாட்டை செதுக்கி செதுக்கி பாடி வருகிறார். இப்போது நாம் பார்க்கவிருப்பது.பதினேழாம் படலம் பதினேழு வாரங்கள் என்று எண்ணிக்கையால் கூறி வந்தாலும் எண்ணத்தால் ஓங்கிய அளவில் இப்படி பாடிக்காட்ட முடியுமா?குயில் பாட்டை நாங்கள் கேட்டுக் கேட்டு மகிழ்கிறோம் என்று உலக நாடுகளில் உள்ள பல நண்பர்கள் வியந்து பார்க்கின்றார்கள்.குயில் பாட்டை படலம் படலமாக மிக நுட்பமாக கலைமாமணிசூர்ய பிரகாஷ் பாடுவது மட்டுமல்லாமல் அவருடைய தங்கை துபாயிலிருந்து இதனை மிக அழகாக படக்கலையாக… Continue reading அருளின் குரல் வரிகள்-குயில் பாட்டு-01
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 11
தமிழ் வளர்க்கும் ஆர்வம்கலை இலக்கிய வரலாற்று வடிவங்களில் தீராக் காதலும் – செழுமையான திறமையும் இளமை தொட்டே முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நாடி நரம்புகளில் தோய்ந்தமைந்தன .நம் கலைஞருக்கு அறிவியல் மனமும் ஆர்வமும் அதே அளவுக்கு உண்டு .பொறியியலில் ,கட்டடவியலில் கோட்டோவியம் வரைவதில் அவருக்கு ஆற்றல் பொங்கி இருந்தது . வள்ளுவர் கோட்ட வரைவு வடிவை அவர் வரைந்து காட்டியதும் , ஆழித்தேர் அமைப்பைக் குறிப்பிட்டுத் திருத்தியதையும் தென் குமரித் திருவள்ளுவர் சிலையின் பரப்பளவை நுண்மையாகக் கேட்டு… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 11
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-13
மணியும் பவளமும் விரவிய மாய மாலை..! ================================================= உரையாசிரியர் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார், மணிப் பிரவாளம் என்பதற்கு மூவகை விளக்கங்களை எழுதினார். 1. மாணிக்கமும் பவளமும் ஒரு கோவையாகக் கோக்கப்பட்ட மாலையில் அவ்விரண்டும் செந்நிறமுடையவாதலின், சேய்மை நோக்கில் ஒன்றுபட்டிருந்தும் நெருங்கி நோக்குமிடத்து வேறுபாடு காட்டுதல் போலத் தென்மொழியும், வடமொழியும் விரவி மேற்போக்கில் பார்க்குமிடத்து அவை ஒன்றுபட்டன போலத் தோன்றினும், ஊன்றிப் பார்க்குமிடத்து வேறுபட்டுத் தோன்றுவதால், இந்நடை மணிப்பிரவாளம் என்று வழங்கப்பெற்றது. 2. முத்தும் பவளமும் விரவிக் கோத்த மாலை, வண்ண… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-13
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-12
மொழிக்கலப்பும் – நன்னூல் காட்டும் நெறிப்பாடும்..! ================================================= நன்னூல் பதவியலில், வடமொழியாக்கம் பற்றிய அயல் வழக்குகள் குறிக்கப்பட்டுள்ளன. இடையில் நான்கும், ஈற்றில் இரண்டும், அல்லா அச் ஐ வருக்கம் முதல், ஈறு; யவ் ஆதி நான்மை, ளவ், ஆகும் ஐ-ஐம் பொது எழுத்து; ஒழிந்த நால்-ஏழும் திரியும். (19) அவற்றுள், ஏழாம் உயிர் இய்யும் இருவும்; ஐ வருக்கத்து இடையில் முன்றும், அவ்அம் முதலும், எட்டே யவ்வும்; முப்பது ச, யவும்; மேல் ஒன்று ச, டவும்;… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-12
தமிழ்க்கடல் இளங்குமரனார் மறைவு !
மூதறிஞர் இளங்குமரனார்( சனவரி 30, 1930 – சூலை 25, 2021 ) தமது கனிந்த முதுமையில் மறைந்தார் . முதுபெரும் தமிழ்க்கடல் ,நடமாடும் தமிழியக்கம் ,முதுமுனைவர் என்று பல்கலைக்கழகங்கள் பட்டப்பேறும் வழங்கினர் .அறிஞர் உலகம் உச்சி மேற்கொண்டு மெச்சினர் . தமிழில் பல்வேறு துறைகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.தனித்தமிழ் இயக்கத்தில் பற்றுக்கொண்ட அவர், தேவநேயப் பாவாணரின் ஆய்வுப்பிழிவான ‘தேவநேயம்’ பத்துத் தொகுதிகளைத் தொகுத்தவர். திருக்குறள் வழியில் திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட 4621 க்கும்… Continue reading தமிழ்க்கடல் இளங்குமரனார் மறைவு !
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-11
தமிழில் கடந்த திசைச் சொற்கள்..! திசைச்சொற்கள் ஏறத்தாழ வடமொழிக்கு முந்தைய வடிவம் கொண்ட ஆரியச்சொல் வடதிசையினின்றும் வந்து தமிழில் புகுந்ததைப் போலவே, ஏனைய திசைகளிலிருந்தும் சில சொற்கள் வந்து புகுந்துகொண்டன. அவற்றைத் திசைச்சொல் என்று குறித்தனர். நட்புறவு, வணிகம், கல்வி முதலிய தொடர்புகளினாலும், வேற்றவர் ஆட்சியினாலும், திசைமொழிகள் மக்கள் பேசும் மொழிகளில் கலப்பது இயற்கையாகும். அச்சொற்களை வரம்பு கடந்து செல்ல விடாமல் மட்டுப்படுத்துவதும், அவற்றுக்கு நேரான தமிழ்ச் சொற்களை படைத்து வழங்குவதும், தமிழுக்கு மரபாயிற்று. ஆரியச் சொற்களை… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-11
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 10
ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் பகுத்தறிவு பரப்பும் பாங்கு! காலத்திற்கேற்பக் கருத்துகள் மாறும் .மக்கள் சிந்தனையும் மாற்றங்களை வரவேற்கும் .எடுத்துச் சொல்வோரின் எழுச்சியும் – புதுமையும் பெருவெற்றி பெறும் .தடையாக நின்ற நெடுங்குன்றங்கள் கால ஓட்டத்தில் தவிடு பொடியாகும் . உலகில் எங்கும் வரலாறு இப்படித்தான் வடிவம் பெறுகிறது .பழையன கழித்தலும் – புதியன புகுத்தலும் என்று தொடரைச் சிறிது மாற்றலாம் . மாற்றம் என்பது தான் என்றும் மாறாது என்ற மார்க்சீயத் தொடர் நாடறிந்தது .தானாய்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 10
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 8
பூந்தோட்டத்தைப் பொலிவாக்குவோம் ! இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின்னர் மாநில மக்களுக்கு இயல்பாக மடங்கியிருந்த மொழி ,இனம் ,இலக்கியம் ,பண்பாடு ,வரலாறு ,முதலிய துறைகளில் பெருமிதமும் – பேரன்பும் எழலாயின .வங்கத்தில் பொங்கிப் பெருகியிருந்த இலக்கிய வேட்கையைப்போல இன ,மான ,எளியோர் நலம் நாடிய தன்மான இயக்கச் சிந்தனைத் தழல் போலத் தமிழ்நாட்டு இளைஞர் மனத்தில் எழுந்தது .தந்தை பெரியார் ,பேரறிஞர் அண்ணா – முத்தமிழ்க்கலைஞரின் சீர்திருத்தச் சிந்தனைகள் புதிய விழிப்பையும் – ஆர்வத்தையும் பெருக்கின .… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 8