தமிழ் வளர்க்கும் ஆர்வம்கலை இலக்கிய வரலாற்று வடிவங்களில் தீராக் காதலும் – செழுமையான திறமையும் இளமை தொட்டே முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நாடி நரம்புகளில் தோய்ந்தமைந்தன .நம் கலைஞருக்கு அறிவியல் மனமும் ஆர்வமும் அதே அளவுக்கு உண்டு .பொறியியலில் ,கட்டடவியலில் கோட்டோவியம் வரைவதில் அவருக்கு ஆற்றல் பொங்கி இருந்தது . வள்ளுவர் கோட்ட வரைவு வடிவை அவர் வரைந்து காட்டியதும் , ஆழித்தேர் அமைப்பைக் குறிப்பிட்டுத் திருத்தியதையும் தென் குமரித் திருவள்ளுவர் சிலையின் பரப்பளவை நுண்மையாகக் கேட்டு… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 11