செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 10

ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் பகுத்தறிவு பரப்பும் பாங்கு! காலத்திற்கேற்பக் கருத்துகள் மாறும் .மக்கள் சிந்தனையும் மாற்றங்களை வரவேற்கும் .எடுத்துச் சொல்வோரின் எழுச்சியும் – புதுமையும் பெருவெற்றி பெறும் .தடையாக நின்ற நெடுங்குன்றங்கள் கால ஓட்டத்தில் தவிடு பொடியாகும் . உலகில் எங்கும் வரலாறு இப்படித்தான் வடிவம் பெறுகிறது .பழையன கழித்தலும் – புதியன புகுத்தலும் என்று தொடரைச் சிறிது மாற்றலாம் . மாற்றம் என்பது தான் என்றும் மாறாது என்ற மார்க்சீயத் தொடர் நாடறிந்தது .தானாய்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 10

தமிழும் பிராமணர்களும் 

தமிழும் பிராமணர்களும் தமிழை ஆக்கியவர்கள் பிராமணர்கள்… தமிழ் வளர்த்தவர்கள் பிராமணர்கள்… தமிழுக்காக வாழ்பவர்கள் பிராமணர்கள்… தமிழ் தந்த அகஸ்தியர் ஒரு பிராமணர். #சங்ககாலம் 1. அகஸ்தியர் 2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்) 3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்) 4. கபிலர் 5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்) 6. கோதமனார் 7. பாலைக் கெளதமனார் 8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்) 9. பிரமனார் 10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)… Continue reading தமிழும் பிராமணர்களும்