செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 10

ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் பகுத்தறிவு பரப்பும் பாங்கு! காலத்திற்கேற்பக் கருத்துகள் மாறும் .மக்கள் சிந்தனையும் மாற்றங்களை வரவேற்கும் .எடுத்துச் சொல்வோரின் எழுச்சியும் – புதுமையும் பெருவெற்றி பெறும் .தடையாக நின்ற நெடுங்குன்றங்கள் கால ஓட்டத்தில் தவிடு பொடியாகும் . உலகில் எங்கும் வரலாறு இப்படித்தான் வடிவம் பெறுகிறது .பழையன கழித்தலும் – புதியன புகுத்தலும் என்று தொடரைச் சிறிது மாற்றலாம் . மாற்றம் என்பது தான் என்றும் மாறாது என்ற மார்க்சீயத் தொடர் நாடறிந்தது .தானாய்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 10