ஒரு ஊரில் ஒரு #திருடன்அவன் திருடாத இடமே இல்லை.ஊர் மக்கள் அனைவரும் அந்த ஊர் ராஜாவிடம் சென்று முறையிட்டனர்.அந்த திருடன் ராஜா இடமும் சிக்காமல் சாமத்தியமாக தப்பித்து வந்தான்.ஒரு கட்டத்தில் ராஜா முடியாமல் இந்த திருடனை பிடித்து ததந்தால் பத்தாயிரம் பொன் என ஆணையிட்டார்.சில நாட்கள் கழித்து அந்த ராஜா மந்திரியை அழைத்து,யார் பற்று இல்லாமல் இருகின்றார்களோ அவருக்கு என் ராஜாங்கத்தில் பாதி தந்து விடுகின்றேன். என அறிவித்து. நீங்கள் சென்று யார் பற்று இல்லாமல் உள்ளார்என… Continue reading ராஜா-திருடன்
Category: Personal Blogging
வாமனனும் ஓணம் பண்டிகையும்
ஓணம் பண்டிகை என்னும் வாமன அவதார திருநாளை கொண்டாடும் நேரம். அந்த பண்டிகைக்கான காரணத்தையும் அந்த சொல்லை நோக்குவதும் இந்துக்களின் பிரதான கடமை.ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான சிவன் கோவிலில் ஒரு எலி புகுந்தது. அது அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்ததது. ஆளில்லா நேரம் அங்குமிங்கும் ஓடுவதும் குதிப்பதுமாக இருந்தது. அந்த எலி கொஞ்சம் விஷேஷமான எலியாகவும் இருந்தது.யாருமற்ற நேரத்தில் தீபத்தின் திரி பாதி எரிந்து கருகும் சமயத்துக்கு வந்ததால் அந்த எலி தன் தலையால் திரியினை முன்… Continue reading வாமனனும் ஓணம் பண்டிகையும்
திருவோணவிரதம் கடைபிடிக்கும்எளியமுறை என்ன?
சனிக்கிழமை வழிபாடு செய்வது என்பது நாம் கேட்காமலேயே முக்கியமாக நமக்கு கிடைக்க வேண்டிய 3 வரங்களை நமக்கு கிடைக்க செய்யும் என்பது பக்தர்களுடைய தீவிர நம்பிக்கையாக இருந்து வருகிறது. அது என்னென்ன வரங்கள்? என்பதையும், சனிக்கிழமைகளில் வரும் திருவோண விரதத்தை எப்படி வீட்டிலேயே எளிமையாக அனுஷ்டிப்பது?ஒவ்வொரு மாதமும் வரும் திருவோண நட்சத்திரம் பெருமாளுக்கு மிகவும் உகந்த நட்சத்திரமாக இருந்து வருகிறது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் திருவோண நட்சத்திரத்தில் தோன்றிய ஒரு அவதாரமாக கருதப்படுகிறது. பெருமாளுடைய அருளைப் பெற… Continue reading திருவோணவிரதம் கடைபிடிக்கும்எளியமுறை என்ன?
சுவாமிமலை
” சற்றே விலகி இரும் பிள்ளாய்(சன்னிதானம் – இல்லை)#சுவாமிமலை_மறைக்குதாம் “மயிலாடுதுறை மாவட்டம்திருப்புன்கூர் தலத்து உறைந்த இறைவன் – சிவலோகநாதஸ்வாமிதனது அடியார் –திருநாளைப்போவார் – தன்னைதரிசிக்க வேண்டுமென்பதற்காக//சற்றே விலகியிரும் பிள்ளாய்சந்நிதானம் மறைக்குதாம் // என்றுநந்தியெம்பெருமானை விலகிநிற்கச் சொன்னவுடனேநந்தியும் சற்று விலகி அமர்ந்ததாகஸ்தலபுராணம் சொல்லும் கதைஉண்டு.—ஆனால் இது கொஞ்சம்வித்தியாசமான களம்,இந்த நந்திஅமர்ந்த இடமோ வேறு.திருவையாறு – சுவாமிமலைசெல்லும் சாலையில் கணபதி_அக்ரஹாரம் எனும் புராதனமான காவிரி கிராமத்தின்மேற்கு எல்லையில் அமைந்துள்ளார்.அதுவோ,காவிரியின் வடகரையைஒட்டி செல்லும் சாலை.அந்த சாலை அருகேஒரு வாய்க்காலின் மீது அமைந்தசிறு… Continue reading சுவாமிமலை
அகங்காரம், ஆணவம் ,செருக்கு
”அகங்காரம், ஆணவம் ,செருக்கு..”*ஒரு ஊரிலே செல்லையாப் புலவர் என்னும் பெயருடைய புலவர் ஒருவர் இருந்தார்.அவர் ஓரளவு கல்வி கற்றுக் கொண்டவுடன் தம்மை ஒரு பெரும் புலவராக எண்ணி ஆணவத்தோடு எல்லோரிடமும் நடந்து கொண்டார்.யாரையும் இவர் பொருட்படுத்துவதே இல்லை.பல இடங்கட்கும் போய்த் தம்முடைய கல்விப் பெருமையைக் காட்டிச் சொற்பொழிவுகள் செய்து கொண்டு வந்தார்..தாம் பேசுகிற இடங்களில் தம்முடைய பெருமிதம் தோன்றுமாறு பேசினார்.ஓரிடத்தில் கல்வியறிவு பெற்றிராத பொதுமக்களைக் காட்டு மிராண்டிகள் என்றும், விலங்குகள் என்றும் கூறுவார். நூல்களில் அவ்வாறு தான்… Continue reading அகங்காரம், ஆணவம் ,செருக்கு
தினம் ஒரு பாசுரம் 2-திருப்பாணாழ்வார்
பாசுரம் 2: அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு ,வடிவாய் உன் வலமார்பில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு ,வடிவார் சோதி வலதுறையும் சுடராழியும் பல்லாண்டுபடைபோர்க்குக் முழங்கும் அப்பஞ்சசனியமும் பல்லாண்டே ! Pasuram 2: Adiyomodum ninodum privindri aayiram pallandu, Vadivai nin valarmarbhinil vazhkindra mangaiyum pallandu, Vadivaar jothivalathuraiyum soodarazhiyum pallandu, Padai porikku muzhangum app panjya sanniyamum pallande!
தினம்ஒருபாசுரம்-1 திருப்பாணாழ்வார்
இன்றிலிருந்து தினமும் ஒரு பாசுரம் படித்துவிட்டு, அதற்கு பூர்வர்க்ளின் உரையை நிதானமாக படித்து அனுபவித்துவிட்டு அதைக்கொண்டு பாசுரத்துக்கு எளிய தமிழில் எழுத முற்பட்டுள்ளேன்.இது தொடர்வதற்கு ஆசாரியன், ஆழ்வார்கள், தாயார், நம்பெருமாள் அனுக்கிரகம் செய்ய வேண்டும். பாசுரம் 1: பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு ,பலகோடி நூறாயிரம் ,மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்விய திருகாப்பு ! Pasuram -1Pallandu Pallandu Pallayirathandu,Palakodi noorayiram ,Mallanda thinthol manivanna ,Vun sevadi sevee thirukappu! சுஜாதா… Continue reading தினம்ஒருபாசுரம்-1 திருப்பாணாழ்வார்
உலக புகைப்பட தினம் ஆகஸ்ட்19
சிம்ம மாஸ்ய திருவோணம்
21.8.2021 ஆவணி மாதம் 5 ஆம் நாள் சனி கிழமை சிம்ம மாஸ்ய திருவோணம் நட்சத்திரம் நாள் வருகிறது.இன்று ஶ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி ஆகும். மாணவ மாணவிகளுக்கு படிப்பு நன்றாக இருக்க, ஞாபக சக்தி பெருக ஶ்ரீ ஹயக்ரீவர் சுவாமிக்கு தேன் திருமஞ்சனம் ( அபிஷேகம்) செய்யலாம். அல்லது அவர் பெயர் சொல்லி ஒரு சொட்டு தேன் உங்கள் நாக்கில் சேர்த்து கொள்ளலாம்.மேலும் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப் படுகிறது.ஶ்ரீ மகாபலி என்னும் அரசன் உலகளந்த பெருமாள்… Continue reading சிம்ம மாஸ்ய திருவோணம்
இறைவன்_திருமால்
இறைவன்_திருமால் இப்பூவுலகில் பல்வேறு சூழ்நிலைகளில் எடுத்த ஒன்பது அவதாரங்களும், இனி எடுக்கப்போகும் ஒரு அவதாரமும் சேர்த்துப் பத்து திருத்தோற்றங்கள் அவதாரங்களாகும்தசாவதாரம் என்பது இந்து சமயக் கடவுள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிப்பதாகும்.இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதை அவதாரம் என்று இந்துகள் குறிப்பிடுகின்றார்கள்.ஶ்ரீ வைணவ சமயத்தின் முழுபெரும் கடவுளான விஷ்ணு உலகில் அதர்மம் ஓங்குகின்ற போது, பக்தர்களை காக்கவும், தர்மத்தினை நிலை நாட்டவும், அரக்கர்களை அழிக்கவும் அவதாரம் எடுப்பதாக வைணவர்கள் நம்புகின்றார்கள்.அவ்வாறு பெருமாள் எடுத்த அவதாரங்களில் பத்து அவதாரங்கள் தச… Continue reading இறைவன்_திருமால்