சுவாமிமலை

swaminatha swamy swamimalai murugan temple

” சற்றே விலகி இரும் பிள்ளாய்(சன்னிதானம் – இல்லை)#சுவாமிமலை_மறைக்குதாம் “மயிலாடுதுறை மாவட்டம்திருப்புன்கூர் தலத்து உறைந்த இறைவன் – சிவலோகநாதஸ்வாமிதனது அடியார் –திருநாளைப்போவார் – தன்னைதரிசிக்க வேண்டுமென்பதற்காக//சற்றே விலகியிரும் பிள்ளாய்சந்நிதானம் மறைக்குதாம் // என்றுநந்தியெம்பெருமானை விலகிநிற்கச் சொன்னவுடனேநந்தியும் சற்று விலகி அமர்ந்ததாகஸ்தலபுராணம் சொல்லும் கதைஉண்டு.—ஆனால் இது கொஞ்சம்வித்தியாசமான களம்,இந்த நந்திஅமர்ந்த இடமோ வேறு.திருவையாறு – சுவாமிமலைசெல்லும் சாலையில் கணபதி_அக்ரஹாரம் எனும் புராதனமான காவிரி கிராமத்தின்மேற்கு எல்லையில் அமைந்துள்ளார்.அதுவோ,காவிரியின் வடகரையைஒட்டி செல்லும் சாலை.அந்த சாலை அருகேஒரு வாய்க்காலின் மீது அமைந்தசிறு… Continue reading சுவாமிமலை