”அகங்காரம், ஆணவம் ,செருக்கு..”*ஒரு ஊரிலே செல்லையாப் புலவர் என்னும் பெயருடைய புலவர் ஒருவர் இருந்தார்.அவர் ஓரளவு கல்வி கற்றுக் கொண்டவுடன் தம்மை ஒரு பெரும் புலவராக எண்ணி ஆணவத்தோடு எல்லோரிடமும் நடந்து கொண்டார்.யாரையும் இவர் பொருட்படுத்துவதே இல்லை.பல இடங்கட்கும் போய்த் தம்முடைய கல்விப் பெருமையைக் காட்டிச் சொற்பொழிவுகள் செய்து கொண்டு வந்தார்..தாம் பேசுகிற இடங்களில் தம்முடைய பெருமிதம் தோன்றுமாறு பேசினார்.ஓரிடத்தில் கல்வியறிவு பெற்றிராத பொதுமக்களைக் காட்டு மிராண்டிகள் என்றும், விலங்குகள் என்றும் கூறுவார். நூல்களில் அவ்வாறு தான்… Continue reading அகங்காரம், ஆணவம் ,செருக்கு