இன்றிலிருந்து தினமும் ஒரு பாசுரம் படித்துவிட்டு, அதற்கு பூர்வர்க்ளின் உரையை நிதானமாக படித்து அனுபவித்துவிட்டு அதைக்கொண்டு பாசுரத்துக்கு எளிய தமிழில் எழுத முற்பட்டுள்ளேன்.இது தொடர்வதற்கு ஆசாரியன், ஆழ்வார்கள், தாயார், நம்பெருமாள் அனுக்கிரகம் செய்ய வேண்டும். பாசுரம் 1: பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு ,பலகோடி நூறாயிரம் ,மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்விய திருகாப்பு ! Pasuram -1Pallandu Pallandu Pallayirathandu,Palakodi noorayiram ,Mallanda thinthol manivanna ,Vun sevadi sevee thirukappu! சுஜாதா… Continue reading தினம்ஒருபாசுரம்-1 திருப்பாணாழ்வார்