ஒரு ஊரில் ஒரு #திருடன்அவன் திருடாத இடமே இல்லை.ஊர் மக்கள் அனைவரும் அந்த ஊர் ராஜாவிடம் சென்று முறையிட்டனர்.அந்த திருடன் ராஜா இடமும் சிக்காமல் சாமத்தியமாக தப்பித்து வந்தான்.ஒரு கட்டத்தில் ராஜா முடியாமல் இந்த திருடனை பிடித்து ததந்தால் பத்தாயிரம் பொன் என ஆணையிட்டார்.சில நாட்கள் கழித்து அந்த ராஜா மந்திரியை அழைத்து,யார் பற்று இல்லாமல் இருகின்றார்களோ அவருக்கு என் ராஜாங்கத்தில் பாதி தந்து விடுகின்றேன். என அறிவித்து. நீங்கள் சென்று யார் பற்று இல்லாமல் உள்ளார்என… Continue reading ராஜா-திருடன்