வாமனனும் ஓணம் பண்டிகையும்

ஓணம் பண்டிகை என்னும் வாமன அவதார திருநாளை கொண்டாடும் நேரம். அந்த பண்டிகைக்கான காரணத்தையும் அந்த சொல்லை நோக்குவதும் இந்துக்களின் பிரதான கடமை.ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான‌ சிவன் கோவிலில் ஒரு எலி புகுந்தது. அது அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்ததது. ஆளில்லா நேரம் அங்குமிங்கும் ஓடுவதும் குதிப்பதுமாக இருந்தது. அந்த எலி கொஞ்சம் விஷேஷமான எலியாகவும் இருந்தது.யாருமற்ற நேரத்தில் தீபத்தின் திரி பாதி எரிந்து கருகும் சமயத்துக்கு வந்ததால் அந்த எலி தன் தலையால் திரியினை முன்… Continue reading வாமனனும் ஓணம் பண்டிகையும்