எத்தனை முறை கோவிலுக்கு போயிருப்போம், ஒருமுறையாவது கோவில் சுவர்களில் “சிகப்பு வெள்ளை” வர்ணம் பூசுவது ஏன்? என்று யோசித்து பார்த்திருக்கிறோமா?…இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்வோம்…கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்பது நம் முன்னோர் வாக்கு.! ஆலயம் செல்வதன் மூலம் தனிமனித ஒழுக்கமும் பேணப்படும் என்பதால் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் ஆன்மீகப் பழக்கம் மிக முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது….○ வாருங்கள் கோவிலைப் பற்றி பல தகவல்களை தெரிந்துகொள்வோம்…!!!○கொடிமரம் என்பது இறைவனை குறிக்கும்.○கொடிக்கயிறு சக்தியைக் குறிக்கும்.○உயரே… Continue reading கோவில் சுவர்களில் “சிகப்பு வெள்ளை” வர்ணம் பூசுவது ஏன்?
Category: Personal Blogging
தினம் ஒரு பாசுரம் 11-திருப்பாணாழ்வார்
பாசுரம் 11: அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்செல்வனைப்போலத் திருமாலே.நானும்உனக்குப்பழவடியேன்நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவிபல்வகையாலும்பவித்திரனே.உன்னைப்பல்லாண்டுகூறுவனே. Paasuram 11: Alvazhaikku vondrumilla anni kotiyur abhimana thungan,Selvanai pol thirumale nanum unnakku pazhavadiyon,Nal vagaiyaal Namo Narayana namum pala paravee,Palvagaiyulum pavithrane ! unnai Pallandu kooruvene!
#கிருஷ்ண_ஜெயந்தி
கண்ணன் அவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்அன்னையரேதுயிலெழுப்ப வாரீரோ !அவன் –பொன்னழகைகாண்பதற்கும்,போதை முத்தம்பெறுவதற்கும்கன்னியரே கோபியரே வாரீரோகன்னியரே கோபியரே வாரீரோ !ஆயர்பாடி மாளிகையில்தாய் மடியில் கன்றினைப்போல்மாயக்கண்ணன்தூங்குகின்றான் தாலேலோ !மாயக்கண்ணன்தூங்குகின்றான் தாலேலோ !!? ? ? ? ? ?நன்றி ;-திருவாளர் ஓவியர்கேசவ்வெங்கட்ராமன்.
கோகுலாஷ்டமி – கிருஷ்ண ஜெயந்தி இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன?
கோகுலாஷ்டமி, கிருஷ்ணருடைய பிறந்தநாள். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பக்தர்கள் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். இதில் இரண்டு விதமான விஷயங்களை முதலில் நாம் பார்த்துவிடலாம். கீதாசாரம்: பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:- பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைஎடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் யுகம் யுகமாக என்பது கீதாசாரம். கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன? இவை இரண்டுக்கும் என்ன… Continue reading கோகுலாஷ்டமி – கிருஷ்ண ஜெயந்தி இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன?
பராசர பட்டாச்சாரியார் ..
ஸ்ரீரங்கத்து அரங்கநாதனின் முன்னே நின்றார் ..” என்னையும் .. என்னுடைய அழகையும் பாடிவிடுவீரோ .. நீர் ?? ..”என அரங்கன் கேட்க ..” முதலில் ..உம்முடைய ஆதிசேஷனைப்போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாரும் .. பார்க்கலாம் ..!!..”என்றாராம் பராசரர் ..” அட ..ஆயிரம் நாக்குகள் இருந்தால்தான் பாடுவீரோ ..??..”என்று சிரித்த அரங்கன் ..கருணையும் வாஞ்சையும் மேலிட .. பராசரபட்டருக்கு .. ஆயிரம் நாக்குகளை வழங்கினான் ..!!ஆனந்தத்தில் கைகள் குவித்து ..சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தார் பராசரர் ..” மன்னிக்கவும்… Continue reading பராசர பட்டாச்சாரியார் ..
திருப்பதிமணி ஓசை ரகசியம்
பண வரவினை அதிகரிக்கும் திருப்பதி ஆலய மணி ஓசை ரகசியம்! மற்ற ஆலயங்களி்ல் பூஜைகள் நடைபெறும்போது ஆலய மணி ஓசை எழுப்பபடுவது போல திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் பூஜையின்போது மணி ஓசை ஒலிப்பதில்லை. இது காலம் காலமாக நடைபெற்று கொண்டு வரும் ஒரு விசயம் இதைபற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும்.அநேகம் பேருக்கு இந்த விசயம் தெரிந்திருக்காது. திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் ஒலிக்கும் மணியோசைக்கு கண்டநாதம் எனப்பெயர். திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின்… Continue reading திருப்பதிமணி ஓசை ரகசியம்
தினம் ஒரு பாசுரம் 10-திருப்பாணாழ்வார்
பாசுரம் 10: எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்டஅந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண்செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலையபைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே. Paasuram 10: Yennalum peruman undran kadio menrezhudhapatta ,Annalle adiyongkaladi kudil veedu petru undhakaan ‘Sennaal thotri thiru madurai ut silai kunithu inthalai ,Paindhavane unnai Pallandu koovudhume!
மனம் ஒரு குரங்கு..!!
ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம். எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ”சரி அவ்வாறே செய்து விடுவோம். அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள். ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது” என்று… Continue reading மனம் ஒரு குரங்கு..!!
விஷ்ணு புராணம் அறிமுகம்
18 புராணங்களில் மூன்றாவதாக கருதப்படுவது விஷ்ணு புராணம்.இது 23,000 ஸ்லோகங்கள் கொண்டது. ஒருநாள் அதிகாலையில் பராசர முனிவர், காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, பத்மாசனத்தில் வீற்றிருந்தார். அப்போது மைத்ரேய முனிவர் அங்கு வந்து அவரை வணங்கிக் கூறலானார். “என் குருநாதரே! அடியேன் சகல வேதங்களையும் சகல தரும சாஸ்திரங்களையும் வேதாகமங்களையும் தங்களமிடமிருந்தல்லவா கற்றறிந்தேன்? சாஸ்திரங்கள் யாவற்றையும் கற்ற அறிஞர்கள் அனைவரும் என்னைத் தங்களுடைய அனுக்கிரகத்தினாலே சகல சாஸ்திரங்களிலேயேயும் நல்ல பயிற்சி பெற்றவன் என்று சொல்வார்கள். தருமங்கள் அனைத்தையும் அறிந்தவரே!… Continue reading விஷ்ணு புராணம் அறிமுகம்
பழமொழி அர்த்தங்கள்
தவளை கத்தினால் மழை.? அந்தி ஈசல் பூத்தால்அடை மழைக்கு அச்சாராம்.? தும்பி பறந்தால் தூரத்தில் மழை.? எறும்பு ஏறில் பெரும் புயல்.? மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.? தை மழை நெய் மழை.? மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.? தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.? புற்று கண்டு கிணறு வெட்டு.? வெள்ளமே ஆனாலும்பள்ளத்தே பயிர் செய்.? காணி தேடினும் கரிசல் மண் தேடு.? களர் கெட பிரண்டையைப் புதை.? கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னிகெட்ட குடும்பத்துக்கு… Continue reading பழமொழி அர்த்தங்கள்