கோவில் சுவர்களில் “சிகப்பு வெள்ளை” வர்ணம் பூசுவது ஏன்?

எத்தனை முறை கோவிலுக்கு போயிருப்போம், ஒருமுறையாவது கோவில் சுவர்களில் “சிகப்பு வெள்ளை” வர்ணம் பூசுவது ஏன்? என்று யோசித்து பார்த்திருக்கிறோமா?…இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்வோம்…கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்பது நம் முன்னோர் வாக்கு.! ஆலயம் செல்வதன் மூலம் தனிமனித ஒழுக்கமும் பேணப்படும் என்பதால் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் ஆன்மீகப் பழக்கம் மிக முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது….○ வாருங்கள் கோவிலைப் பற்றி பல தகவல்களை தெரிந்துகொள்வோம்…!!!○கொடிமரம் என்பது இறைவனை குறிக்கும்.○கொடிக்கயிறு சக்தியைக் குறிக்கும்.○உயரே… Continue reading கோவில் சுவர்களில் “சிகப்பு வெள்ளை” வர்ணம் பூசுவது ஏன்?