கோவில் சுவர்களில் “சிகப்பு வெள்ளை” வர்ணம் பூசுவது ஏன்?

எத்தனை முறை கோவிலுக்கு போயிருப்போம், ஒருமுறையாவது கோவில் சுவர்களில் “சிகப்பு வெள்ளை” வர்ணம் பூசுவது ஏன்? என்று யோசித்து பார்த்திருக்கிறோமா?…இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்வோம்…கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்பது நம் முன்னோர் வாக்கு.! ஆலயம் செல்வதன் மூலம் தனிமனித ஒழுக்கமும் பேணப்படும் என்பதால் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் ஆன்மீகப் பழக்கம் மிக முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது….○ வாருங்கள் கோவிலைப் பற்றி பல தகவல்களை தெரிந்துகொள்வோம்…!!!○கொடிமரம் என்பது இறைவனை குறிக்கும்.○கொடிக்கயிறு சக்தியைக் குறிக்கும்.○உயரே… Continue reading கோவில் சுவர்களில் “சிகப்பு வெள்ளை” வர்ணம் பூசுவது ஏன்?

மயிலாப்பூர் ஆலயங்கள்

சென்னையின் சப்த விடங்க ஸ்தலங்களைப் போலும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சப்த ரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தலங்கள் என்பது இதன் விசேஷமாகும். இவை அனைத்தும் மயிலாப்பூர் அருகிலேயே இருப்பதால் 1 நாளில் தரிசனம் செய்ய முடியும். இவற்றோடு அப்பர் ஸ்வாமி ஆலயத்திற்கும் சென்று தரிசனம் செய்துவிட்டால் அஷ்ட வீரட்டான ஸ்தலங்களுக்குச் சென்ற பலனும் கிட்டும் என்பது நம்பிக்கை.இந்த ஏழு கோயில்களுமே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஸ்ரீ ராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்தபோது,… Continue reading மயிலாப்பூர் ஆலயங்கள்

பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதமாக கொடுக்கும் துளசியை என்ன செய்ய வேண்டும்?

பெருமாள் கோவில் பிரசாதம் என்று மட்டும் அல்ல எந்த கோவிலில் இருந்து பெறப்படும் பிரசாதத்தையும் நாம் வீணாக்கக் கூடாது அது சாப்பிடும் பிரசாதமாக இருந்தாலும் சரி அல்லது நெற்றிக்கு இட்டுக்கொள்ளும் விபூதி குங்குமம் தீர்த்தமாக இருந்தாலும் சரி அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் பொதுவாகவே கோவிலில் இருந்து பிரசாதமாக பெறப்பட்ட துளசி அல்லது சாதாரணமாக செடிகளில் வளர்ந்த துளசியாக இருந்தாலும் அதற்கென்று ஒரு தனித்துவம் கட்டாயம் இருக்கத்தான் செய்கின்றது ஆன்மீக ரீதியான மகத்துவங்கள் ஒரு… Continue reading பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதமாக கொடுக்கும் துளசியை என்ன செய்ய வேண்டும்?

#பெருமாள்_கோவில்களில் நுழைந்தவுடன் யாரை வழிபடவேண்டும்?

பெருமாள் கோவிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரம்மாண்டமாக தெரிவது ராஜகோபுரம். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுரத்தை தரிசனம் செய்தால் இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு… Continue reading #பெருமாள்_கோவில்களில் நுழைந்தவுடன் யாரை வழிபடவேண்டும்?

விருத்தகிரீஸ்வர ஆலயம்

இது மீள்பதிவேஇருப்பினும்எனக்குப் பிடித்த திருக்கோயில்,அர்ச்சகர் என்பதால் மறுமுறை …? ? ? தோழமைக்கு #வணக்கம்.. செய்யும் தொழிலேதெய்வம் என்பர் – அந்ததொழிலே தெய்வத்தின் சன்னதியில்என்றால், அதுவே பாக்கியமல்லவோ ?அந்தப் பேற்றினைசிரத்தையாகவே சிரமேற்கொண்டிருக்கும் சிவாச்சார்யார் ஒருவரை கண்டும், பணிந்தும் வந்தேன். ஸ்தலம் :- 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட – அற்புதமானசிற்ப வேலைகளுடன் கூடியசிவாலயம் ..பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில்கிருஷ்ணாபுரம் அடுத்து #வெங்கனூர்.இறைவன் ;-#விருத்தகிரீஸ்வரஸ்வாமி,( பழமலைநாதர்)இறைவியர் ;- #பாலாம்பிகை , #விருத்தாம்பிகை சரி , கோயில் பற்றி நமது… Continue reading விருத்தகிரீஸ்வர ஆலயம்