பழமொழி அர்த்தங்கள்

தவளை கத்தினால் மழை.? அந்தி ஈசல் பூத்தால்அடை மழைக்கு அச்சாராம்.? தும்பி பறந்தால் தூரத்தில் மழை.? எறும்பு ஏறில் பெரும் புயல்.? மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.? தை மழை நெய் மழை.? மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.? தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.? புற்று கண்டு கிணறு வெட்டு.? வெள்ளமே ஆனாலும்பள்ளத்தே பயிர் செய்.? காணி தேடினும் கரிசல் மண் தேடு.? களர் கெட பிரண்டையைப் புதை.? கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னிகெட்ட குடும்பத்துக்கு… Continue reading பழமொழி அர்த்தங்கள்