பராசர பட்டாச்சாரியார் ..

ஸ்ரீரங்கத்து அரங்கநாதனின் முன்னே நின்றார் ..” என்னையும் .. என்னுடைய அழகையும் பாடிவிடுவீரோ .. நீர் ?? ..”என அரங்கன் கேட்க ..” முதலில் ..உம்முடைய ஆதிசேஷனைப்போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாரும் .. பார்க்கலாம் ..!!..”என்றாராம் பராசரர் ..” அட ..ஆயிரம் நாக்குகள் இருந்தால்தான் பாடுவீரோ ..??..”என்று சிரித்த அரங்கன் ..கருணையும் வாஞ்சையும் மேலிட .. பராசரபட்டருக்கு .. ஆயிரம் நாக்குகளை வழங்கினான் ..!!ஆனந்தத்தில் கைகள் குவித்து ..சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தார் பராசரர் ..” மன்னிக்கவும்… Continue reading பராசர பட்டாச்சாரியார் ..

படித்ததில் பிடித்த சரித்திர நாவல்..

“ ஸ்ரீரங்கம் ரங்கமன்னார்” தன் குழந்தைகளை அரவணைத்து எங்கோ ஒரு உச்சாணிக் கொம்பில் ஏற்றி உட்கார வைத்து விடுவார்.இது ரங்கனின் பரிபூரண அருட் கடாட்சம்…..!ஸ்ரீரங்கம் மண்ணின் மகத்துவம் …!!எழுத்தாளர் திரு. கோகுல்சேஷாத்ரி அவர்கள் வரலாற்றில் எம்.ஏ.,எம்.பில் படிப்பு முடித்து சோழர் கால இராமாயணச் சிற்பங்கள் பற்றிய ஆய்வில் முனைவர் ( டாக்டர்) பட்டம் பெற்றுள்ளார்வித்தியாசமான கதைக் களங்களில் நுண்ணிய கல்வெட்டுச் செய்திகளுடன் இவர் படைக்கும் புதினங்கள் வாசகர்களை இயல்பாகக் கடந்த காலத்திற்குக் கடத்திச் செல்கின்றன. சென்னை… அண்ணாசாலையிலிருந்து… Continue reading படித்ததில் பிடித்த சரித்திர நாவல்..