நீதிக்கதை

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள்… Continue reading நீதிக்கதை

கர்ணன் கற்றது வித்தை அல்ல ,வேதம் !..

————————————————————————————————————————– தேரோட்டியான அதிரதன் மற்றும் ராதையினால் வளர்க்கப்பட்டவன் கர்ணன்…..பிறப்பால் சத்ரியன். “வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே?” துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன்.மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு.அர்ஜுனன் “ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு” தேரேறிப் போய்விட்டான். இப்போது,கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான்……மிகச் சிறந்த… Continue reading கர்ணன் கற்றது வித்தை அல்ல ,வேதம் !..

சரணாகதி தத்துவம்

பற்றிய சிறு தகவல்களை விளக்கும் பதிவுபராசர பட்டர் என்பவர் ஒருமுறை காட்டுபாதையில் சென்றுக் கொண்டிருந்தார்.திடீரென்று அங்கே ஏதோ ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்துவிட்டார்.நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாததால் அவரைத் தேடிச்சென்ற சீடர்கள்,அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள்.அவரை மெதுவாக வீட்டுக்கு அழைத்து வந்து மயக்கம் தெளிவித்தனர். பட்டர் எழுந்தவுடன், “காட்டில் என்ன ஆயிற்று? கொடிய மிருகங்கள் ஏதாவது உங்களைத் தாக்க வந்தனவா? இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டனவா?” என்றெல்லாம் வினவினார்கள் சீடர்கள்.ஒன்றுமே இல்லை. நான் ஒரு… Continue reading சரணாகதி தத்துவம்

ஆடிபெருக்கு

ஆடி (18) பெருக்கு நன்நாளில்உங்கள் இல்லங்களில்இன்பம் பெருகட்டும் ,அமைதி பெருகட்டும் ,வளம் பெருகட்டும் ,மகிழ்ச்சி பெருகட்டும்,செல்வம் பெருகட்டும் ,நிம்மதி பெருகட்டும், ♡தங்களுக்கும் தங்களின் குடும்பத்திற்க்கும் என் மனமார்ந்த ஆடி பெருக்கு அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்ஆடி18 பெருக்கு என்றால் என்ன ?ஆடிப்பெருக்கு 18 தாமிரபரணி தாய்க்கு சீர்செய்ய அழைக்கிறதுவிஷ்வ ஹிந்து பரிஷத்?03-08-2021?இந்த பிலவ வருடம் ஆடிப்பெருக்கு(ஆடி 18) 03/08/2021 செவ்வாய்கிழமை வருகிறது.எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால், அந்த காரியம் மேலும் மேலும் பெருகும்… Continue reading ஆடிபெருக்கு

ஆதிநாராயணன்

ஓம்நமோநாராயணாய ! ஊரடங்கு வந்ததும் வந்ததுஊர் ஊராய் சுற்றும்எங்களுக்கும்நெருக்கடி வந்ததுமாமி மெஸ் ,லக்ஷ்மி மெஸ்மாயவரம்பவித்ரா மெஸ்இப்படியாக போய்க்கொண்டுஇருந்தது ஒரு காலம்சமீப நாட்களாகவீட்டிலிருந்து ஒரு டிபன்பாக்ஸ்ஒரு பாட்டில் நீர்என்று ஓடிக் கொண்டிருக்கிறோம்.நேற்று மதியம்ஒரு ஊரிலிருந்துஇன்னொரு ஊருக்குசெல்லும் வழியில்ஒரு பிள்ளையார் கோயில்வாசலில் போய் –கையிலிருந்த உணவைஎடுத்துக் கொண்டு உட்கார்ந்தால்எதிரிலே ஏகாந்தமாய்ஒரு பெருமான்நமக்கு சேவை சாதிக்கிறார்.அட இது என்னஆச்சர்யம் ?உள்ளே கணபதிமூலவராய் அமர்ந்திருக்கவெளியேகிழக்கு நோக்கியவாறுஅமர்ந்த நிலையில்காட்சி தந்தார் – அந்த ஆதிநாராயணன் எந்த சிற்பி வடித்ததோ ?எந்த மன்னன் ஆட்சியிலோ ?எந்த… Continue reading ஆதிநாராயணன்

சுவாமி_விவேகானந்தர்

ஒரு துறவியிடம்நியூயார்க் பத்திரிக்கையாளர் ஒருவா்பேட்டி எடுக்க ஆரம்பித்தார்.#நிருபர் : ஐயா! உங்களுடைய முந்தைய சொற்பொழிவில் “தொடர்பு” மற்றும் “இணைப்பு” என்பது பற்றிப் பேசினீர்கள்! அது உண்மையிலேயே மிகவும் குழப்பமாக இருந்தது.சற்று விளக்கிச் சொல்ல முடியுமா? என்றார்.துறவிபுன்முறுவலோடுநிருபர் கேட்ட கேள்வியிலிருந்துவிஷயத்தைத் திசை திருப்புகின்ற விதமாக,அந்த நிருபரிடம் கேள்வி கேட்டார்.நீங்கள் நியூயார்க்கில்தான் வசிக்கிறீர்களா?#நிருபர் :ஆம்.#துறவி :வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?இந்தத் துறவிஎன் சொந்த வாழ்வைப் பற்றியும்,தேவையற்ற கேள்விகளையும் கேட்டுதன்னுடைய கேள்விக்குப் பதில் தருவதைத்தவிர்க்க முயற்சிக்கிறார் என்று நிருபர் நினைத்தார்.இருந்தாலும் துறவியின் கேள்விக்கு“என்… Continue reading சுவாமி_விவேகானந்தர்

சங்கின் நன்மைகள்

வீட்டு வாசலில் சங்கை கட்டி தொங்கவிட்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என அறிவோம்சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது. சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக உள்ள சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும். அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச் சங்கு… Continue reading சங்கின் நன்மைகள்

விருத்தகிரீஸ்வர ஆலயம்

இது மீள்பதிவேஇருப்பினும்எனக்குப் பிடித்த திருக்கோயில்,அர்ச்சகர் என்பதால் மறுமுறை …? ? ? தோழமைக்கு #வணக்கம்.. செய்யும் தொழிலேதெய்வம் என்பர் – அந்ததொழிலே தெய்வத்தின் சன்னதியில்என்றால், அதுவே பாக்கியமல்லவோ ?அந்தப் பேற்றினைசிரத்தையாகவே சிரமேற்கொண்டிருக்கும் சிவாச்சார்யார் ஒருவரை கண்டும், பணிந்தும் வந்தேன். ஸ்தலம் :- 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட – அற்புதமானசிற்ப வேலைகளுடன் கூடியசிவாலயம் ..பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில்கிருஷ்ணாபுரம் அடுத்து #வெங்கனூர்.இறைவன் ;-#விருத்தகிரீஸ்வரஸ்வாமி,( பழமலைநாதர்)இறைவியர் ;- #பாலாம்பிகை , #விருத்தாம்பிகை சரி , கோயில் பற்றி நமது… Continue reading விருத்தகிரீஸ்வர ஆலயம்

உறவுகள்-01

சோதனைகள்மனிதனின்மன வளத்தை அதிகரிக்கும்.. வெற்றிகள்அவனதுதலைகனத்தை அதிகரிக்கும்.. தோல்விகள்அவனைஅடையாளம் காட்டும்.. சிந்தனைகள்மட்டுமேஅவனுக்குநல்வழி காட்டும்..! தாயம்விழுந்தால்தான்ஆடவேஆரம்பிக்க முடியும்..! காயம்பட்டால்தான்வாழவேஆரம்பிக்க முடியும்.. கண்ணீர் துளி விலைமதிப்பற்றது.. அதைபொய்யானஉறவுக்காக வீணடிக்காதே.. எல்லாஉயிர்களிடத்தும்அன்பாய் இரு.. ஆனால் மனிதர்களிடம்மட்டும்விழிப்பாய் இரு..

காக்கையின் உணவு

மஹோன்னதர்களின் வாக்கும்சித்த புருஷர்களின் வார்த்தைகளும்நடைமுறையில்மெய்ப்பிக்கப்படும்போதுதான்அதன் தாக்கம் – இந்தசராசரி மனித வாழ்க்கையில்நமக்கும் புரிகிறது. மஹாகவிசுப்ரமண்யபாரதி கொட்டிய ஜெயபேரிகை இது.,” காக்கை,குருவி எங்கள் ஜாதி- நீள்கடலும், மலையும் எங்கள் கூட்டம்;நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லைநோக்க நோக்கக்களியாட்டம்”ஆம்,இந்த பாடலை சிரமேற்றுதினந்தோறும் காக்கைகளுக்குஉணவிடும்ஒரு மலைநாட்டு மனிதரையேஇன்று பார்க்கப் போகிறோம்.? ? ? ? ?. போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைகளால்மூன்று பக்கமும் சூழ்ந்துஎட்டு திக்குகளிலிருந்தும்ஏலக்காய் வாசனையைகாற்று சுமந்து வர,நடுவிலே ஊரும்நாயக்கர் காலத்து பாளையம்எனும் பெருமையும் கொண்டநகரம் – போடிநாயக்கனூர்.அங்கேதமது வாழ்நாளைவித்தியாசமானதாய் மாற்றிவரும்மனிதர்… Continue reading காக்கையின் உணவு