சோதனைகள்மனிதனின்மன வளத்தை அதிகரிக்கும்.. வெற்றிகள்அவனதுதலைகனத்தை அதிகரிக்கும்.. தோல்விகள்அவனைஅடையாளம் காட்டும்.. சிந்தனைகள்மட்டுமேஅவனுக்குநல்வழி காட்டும்..! தாயம்விழுந்தால்தான்ஆடவேஆரம்பிக்க முடியும்..! காயம்பட்டால்தான்வாழவேஆரம்பிக்க முடியும்.. கண்ணீர் துளி விலைமதிப்பற்றது.. அதைபொய்யானஉறவுக்காக வீணடிக்காதே.. எல்லாஉயிர்களிடத்தும்அன்பாய் இரு.. ஆனால் மனிதர்களிடம்மட்டும்விழிப்பாய் இரு..