காக்கையின் உணவு

மஹோன்னதர்களின் வாக்கும்சித்த புருஷர்களின் வார்த்தைகளும்நடைமுறையில்மெய்ப்பிக்கப்படும்போதுதான்அதன் தாக்கம் – இந்தசராசரி மனித வாழ்க்கையில்நமக்கும் புரிகிறது. மஹாகவிசுப்ரமண்யபாரதி கொட்டிய ஜெயபேரிகை இது.,” காக்கை,குருவி எங்கள் ஜாதி- நீள்கடலும், மலையும் எங்கள் கூட்டம்;நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லைநோக்க நோக்கக்களியாட்டம்”ஆம்,இந்த பாடலை சிரமேற்றுதினந்தோறும் காக்கைகளுக்குஉணவிடும்ஒரு மலைநாட்டு மனிதரையேஇன்று பார்க்கப் போகிறோம்.? ? ? ? ?. போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைகளால்மூன்று பக்கமும் சூழ்ந்துஎட்டு திக்குகளிலிருந்தும்ஏலக்காய் வாசனையைகாற்று சுமந்து வர,நடுவிலே ஊரும்நாயக்கர் காலத்து பாளையம்எனும் பெருமையும் கொண்டநகரம் – போடிநாயக்கனூர்.அங்கேதமது வாழ்நாளைவித்தியாசமானதாய் மாற்றிவரும்மனிதர்… Continue reading காக்கையின் உணவு