கர்ணன் கற்றது வித்தை அல்ல ,வேதம் !..

————————————————————————————————————————– தேரோட்டியான அதிரதன் மற்றும் ராதையினால் வளர்க்கப்பட்டவன் கர்ணன்…..பிறப்பால் சத்ரியன். “வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே?” துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன்.மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு.அர்ஜுனன் “ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு” தேரேறிப் போய்விட்டான். இப்போது,கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான்……மிகச் சிறந்த… Continue reading கர்ணன் கற்றது வித்தை அல்ல ,வேதம் !..