ஒரு துறவியிடம்நியூயார்க் பத்திரிக்கையாளர் ஒருவா்பேட்டி எடுக்க ஆரம்பித்தார்.#நிருபர் : ஐயா! உங்களுடைய முந்தைய சொற்பொழிவில் “தொடர்பு” மற்றும் “இணைப்பு” என்பது பற்றிப் பேசினீர்கள்! அது உண்மையிலேயே மிகவும் குழப்பமாக இருந்தது.சற்று விளக்கிச் சொல்ல முடியுமா? என்றார்.துறவிபுன்முறுவலோடுநிருபர் கேட்ட கேள்வியிலிருந்துவிஷயத்தைத் திசை திருப்புகின்ற விதமாக,அந்த நிருபரிடம் கேள்வி கேட்டார்.நீங்கள் நியூயார்க்கில்தான் வசிக்கிறீர்களா?#நிருபர் :ஆம்.#துறவி :வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?இந்தத் துறவிஎன் சொந்த வாழ்வைப் பற்றியும்,தேவையற்ற கேள்விகளையும் கேட்டுதன்னுடைய கேள்விக்குப் பதில் தருவதைத்தவிர்க்க முயற்சிக்கிறார் என்று நிருபர் நினைத்தார்.இருந்தாலும் துறவியின் கேள்விக்கு“என்… Continue reading சுவாமி_விவேகானந்தர்