விருத்தகிரீஸ்வர ஆலயம்

இது மீள்பதிவேஇருப்பினும்எனக்குப் பிடித்த திருக்கோயில்,அர்ச்சகர் என்பதால் மறுமுறை …? ? ? தோழமைக்கு #வணக்கம்.. செய்யும் தொழிலேதெய்வம் என்பர் – அந்ததொழிலே தெய்வத்தின் சன்னதியில்என்றால், அதுவே பாக்கியமல்லவோ ?அந்தப் பேற்றினைசிரத்தையாகவே சிரமேற்கொண்டிருக்கும் சிவாச்சார்யார் ஒருவரை கண்டும், பணிந்தும் வந்தேன். ஸ்தலம் :- 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட – அற்புதமானசிற்ப வேலைகளுடன் கூடியசிவாலயம் ..பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில்கிருஷ்ணாபுரம் அடுத்து #வெங்கனூர்.இறைவன் ;-#விருத்தகிரீஸ்வரஸ்வாமி,( பழமலைநாதர்)இறைவியர் ;- #பாலாம்பிகை , #விருத்தாம்பிகை சரி , கோயில் பற்றி நமது… Continue reading விருத்தகிரீஸ்வர ஆலயம்