ஆதிநாராயணன்

ஓம்நமோநாராயணாய ! ஊரடங்கு வந்ததும் வந்ததுஊர் ஊராய் சுற்றும்எங்களுக்கும்நெருக்கடி வந்ததுமாமி மெஸ் ,லக்ஷ்மி மெஸ்மாயவரம்பவித்ரா மெஸ்இப்படியாக போய்க்கொண்டுஇருந்தது ஒரு காலம்சமீப நாட்களாகவீட்டிலிருந்து ஒரு டிபன்பாக்ஸ்ஒரு பாட்டில் நீர்என்று ஓடிக் கொண்டிருக்கிறோம்.நேற்று மதியம்ஒரு ஊரிலிருந்துஇன்னொரு ஊருக்குசெல்லும் வழியில்ஒரு பிள்ளையார் கோயில்வாசலில் போய் –கையிலிருந்த உணவைஎடுத்துக் கொண்டு உட்கார்ந்தால்எதிரிலே ஏகாந்தமாய்ஒரு பெருமான்நமக்கு சேவை சாதிக்கிறார்.அட இது என்னஆச்சர்யம் ?உள்ளே கணபதிமூலவராய் அமர்ந்திருக்கவெளியேகிழக்கு நோக்கியவாறுஅமர்ந்த நிலையில்காட்சி தந்தார் – அந்த ஆதிநாராயணன் எந்த சிற்பி வடித்ததோ ?எந்த மன்னன் ஆட்சியிலோ ?எந்த… Continue reading ஆதிநாராயணன்