பழமொழி அர்த்தங்கள்

தவளை கத்தினால் மழை.? அந்தி ஈசல் பூத்தால்அடை மழைக்கு அச்சாராம்.? தும்பி பறந்தால் தூரத்தில் மழை.? எறும்பு ஏறில் பெரும் புயல்.? மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.? தை மழை நெய் மழை.? மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.? தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.? புற்று கண்டு கிணறு வெட்டு.? வெள்ளமே ஆனாலும்பள்ளத்தே பயிர் செய்.? காணி தேடினும் கரிசல் மண் தேடு.? களர் கெட பிரண்டையைப் புதை.? கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னிகெட்ட குடும்பத்துக்கு… Continue reading பழமொழி அர்த்தங்கள்

குட்டிக்கதை-படித்ததில் பிடித்தது

கோவையிலிருந்து ஈரோடு சென்று கொண்டிருந்தது பேருந்து.. லட்சுமி மில் அருகில் வந்த போது வயதான அம்மா ஒருவர் எழுந்து கண்டக்டரிடம், “கருமத்தம்பட்டி வந்திடுச்சா?”என்று கேட்டார். “கருமத்தம்பட்டியா? அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கும்மா” “சரி” KMCH வந்தது. “சார்.. கருமத்தம்பட்டி வந்திடுச்சா?” “அட.. இன்னும் இல்லைம்மா” சின்னியம்பாளையம் தாண்டியது. “கருமத்தம்பட்டி வந்திடுச்சா?” “ஐயோ அம்மா..உங்க இம்சை தாங்கலை. பேசாம கண்ணை மூடிட்டு தூங்கும்மா. கருமத்தம்பட்டி வந்தா நானே சொல்றேன்” “சரி” அந்தம்மா கண்களை மூடித் தூங்கலானார். பேருந்து… Continue reading குட்டிக்கதை-படித்ததில் பிடித்தது

Tamil Panchangam-August 28,Saturday

Indraya Naal Today’s Panchangam – August 28,2021(Saturday) Month ஆவணி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* சஷ்டி 20:56 Nakshatram* பரணி 27:35 Rahukalam* 9:05 am – 10:37 am City சென்னை Sunrise & Sunset 5:57 am (Sunrise) & 6:22 pm (Sunset) Month & Paksham ஆவணி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* சஷ்டி 20:56 Nakshatram* பரணி 27:35 Yogam* தருவ முழு இரவு Karanam* கரசை 07:48… Continue reading Tamil Panchangam-August 28,Saturday

தினம் ஒரு பாசுரம் 9-திருப்பாணாழ்வார்

பாசுரம் 9: உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டுதொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில்படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. Paasuram 9: Uduthu kalaindhu nin peedhagavadai udduthu kalanthundu ,Thodutha thuzhai malar choodi kalaindhana choodumith thondargalom,Viddutha disai karuman thiruthi thiruvona thiruvizhavil ,Padutha painnaganai palli kondanukku korudhume!

அருளின் குரல் வரிகள் – குயில் பாட்டு -20

பெருமக்களே!முன்னொரு பிறவியிலேயே நீ ஒரு அழகிய பெண்ணாக வேடர் தலைவன் மகளாக பிறந்து இருந்தாய் அல்லவா!ஒரு நாள் மாலை சின்ன குயிலாகிய நீயும் உன் தோழிகளும் மின்னல் கொடிகளாய் ஒரு தோட்டத்தில் விளையாடிக் கொண்டே இருந்தீர்கள்.உன்னையே நினைத்து இயங்கிக் கொண்டிருக்கும் உன் மாமன் மகன் மாடன் உன்னை மணந்து கொள்வோம் என்ற கனவுலகில் தேன்மழை நாட்டு வேடன் மகன் நெட்டைக் குரங்கன் நேராக நின்று தந்தையை மிரட்டி உன் மனம் பற்றி நினையாமல் மனம் நிச்சயித்து சென்றுள்ளான்.இவர்… Continue reading அருளின் குரல் வரிகள் – குயில் பாட்டு -20

ஶ்ரீகிருஷ்ணஜெயந்தி

ஶ்ரீகிருஷ்ணஜெயந்தி30.08.2021 (திங்கட்கிழமை)கோகுலாஷ்டமி / ஸ்ரீஜெயந்தி. 31.08.2021(செவ்வாய் கிழமை)ஸ்ரீபாஞ்சராத்ர ஸ்ரீ ஜெயந்திகிருஷ்ணரை பற்றிய 30 தகவல்கள் மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார். சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர்… Continue reading ஶ்ரீகிருஷ்ணஜெயந்தி