கோவையிலிருந்து ஈரோடு சென்று கொண்டிருந்தது பேருந்து.. லட்சுமி மில் அருகில் வந்த போது வயதான அம்மா ஒருவர் எழுந்து கண்டக்டரிடம், “கருமத்தம்பட்டி வந்திடுச்சா?”என்று கேட்டார். “கருமத்தம்பட்டியா? அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கும்மா” “சரி” KMCH வந்தது. “சார்.. கருமத்தம்பட்டி வந்திடுச்சா?” “அட.. இன்னும் இல்லைம்மா” சின்னியம்பாளையம் தாண்டியது. “கருமத்தம்பட்டி வந்திடுச்சா?” “ஐயோ அம்மா..உங்க இம்சை தாங்கலை. பேசாம கண்ணை மூடிட்டு தூங்கும்மா. கருமத்தம்பட்டி வந்தா நானே சொல்றேன்” “சரி” அந்தம்மா கண்களை மூடித் தூங்கலானார். பேருந்து… Continue reading குட்டிக்கதை-படித்ததில் பிடித்தது