அருளின் குரல் வரிகள் – குயில் பாட்டு -20

பெருமக்களே!முன்னொரு பிறவியிலேயே நீ ஒரு அழகிய பெண்ணாக வேடர் தலைவன் மகளாக பிறந்து இருந்தாய் அல்லவா!ஒரு நாள் மாலை சின்ன குயிலாகிய நீயும் உன் தோழிகளும் மின்னல் கொடிகளாய் ஒரு தோட்டத்தில் விளையாடிக் கொண்டே இருந்தீர்கள்.உன்னையே நினைத்து இயங்கிக் கொண்டிருக்கும் உன் மாமன் மகன் மாடன் உன்னை மணந்து கொள்வோம் என்ற கனவுலகில் தேன்மழை நாட்டு வேடன் மகன் நெட்டைக் குரங்கன் நேராக நின்று தந்தையை மிரட்டி உன் மனம் பற்றி நினையாமல் மனம் நிச்சயித்து சென்றுள்ளான்.இவர்… Continue reading அருளின் குரல் வரிகள் – குயில் பாட்டு -20