திருப்பதிமணி ஓசை ரகசியம்

பண வரவினை அதிகரிக்கும் திருப்பதி ஆலய மணி ஓசை ரகசியம்! மற்ற ஆலயங்களி்ல் பூஜைகள் நடைபெறும்போது ஆலய மணி ஓசை எழுப்பபடுவது போல திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் பூஜையின்போது மணி ஓசை ஒலிப்பதில்லை. இது காலம் காலமாக நடைபெற்று கொண்டு வரும் ஒரு விசயம் இதைபற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும்.அநேகம் பேருக்கு இந்த விசயம் தெரிந்திருக்காது. திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் ஒலிக்கும் மணியோசைக்கு கண்டநாதம் எனப்பெயர். திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின்… Continue reading திருப்பதிமணி ஓசை ரகசியம்

Tamil Panchangam-August 29,Sunday

Indraya Naal Today’s Panchangam – August 29,2021(Sunday) Month ஆவணி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* சப்தமி 23:24 Nakshatram* கிருத்திகை முழு இரவு Rahukalam* 4:46 pm – 6:18 pm City சென்னை Sunrise & Sunset 5:57 am (Sunrise) & 6:21 pm (Sunset) Month & Paksham ஆவணி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* சப்தமி 23:24 Nakshatram* கிருத்திகை முழு இரவு Yogam* தருவ 06:44 Karanam* பத்திரை… Continue reading Tamil Panchangam-August 29,Sunday

தினம் ஒரு பாசுரம் 10-திருப்பாணாழ்வார்

பாசுரம் 10: எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்டஅந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண்செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலையபைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே. Paasuram 10: Yennalum peruman undran kadio menrezhudhapatta ,Annalle adiyongkaladi kudil veedu petru undhakaan ‘Sennaal thotri thiru madurai ut silai kunithu inthalai ,Paindhavane unnai Pallandu koovudhume!

மனம் ஒரு குரங்கு..!!

ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம். எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ”சரி அவ்வாறே செய்து விடுவோம். அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள். ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது” என்று… Continue reading மனம் ஒரு குரங்கு..!!

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 15

காலப்பேழையைத் திறந்த கலைஞர் திறம் !பச்சையப்பர் கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்த நிறைவாண்டில் 1957-58 இல் நாள் நிகழ்ச்சிக்குறிப்பில் வரலாற்றுப்பண்பாட்டுப் பேரறிஞர் தாயன்பி உரையாற்றுவார் என்றிருந்தது .மயிலையில் சாஸ்திரி அரங்கில் மூதறிஞர் இராஜாஜி தலைமையில் கூட்டம் நடந்தது. எண்ணினால் எழுபதுபேர்வந்திருப்பார்கள்.அவ்வளவுபேருமவரலாற்றுத்துறைப்பேராசிரியர்கள் ,அறிஞர்கள் ,இதழாளர்கள் என்று அவை நிரம்பி வழிந்தது . அணிந்தபடி ஒருவர் விரைந்து வந்தார் .அவர் தான் அறிஞர் தெ பொ மீ ,அறிஞர் பெ நா அப்புசாமி எழுந்து நின்று அவருக்கு இடம் தந்து விட்டு… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 15

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 40

“ வாழ்வியல் காட்டிய வளம் ! ” சென்னையில் வளமனைகளின் வாயில் முகப்பில் நாய்கள் ஜாக்கிரதை ( Beware of Dogs ) என்ற பெயர்ப்பலகை வாடிக்கையாகக் காணலாம். அவ்வண்ணமே எங்கள் அண்ணா நகர் இல்லத்தில் எந்தையார் புதிய தொடராக ‘ விழிப்போடு வருக ’ என்ற பெயர்ப்பலகையை வைத்திருந்தார். இப்பெயர்ப்பலகை அந்நாளில் பல வார இதழ்களில் செய்தியாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.1974 முதல் 1998 வரையில் எங்கள் இல்லத்தின் அசைக்க முடியாத அருந்துணையாக நான்கு கால் நண்பராக,… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 40

விஷ்ணு புராணம் அறிமுகம்

18 புராணங்களில் மூன்றாவதாக கருதப்படுவது விஷ்ணு புராணம்.இது 23,000 ஸ்லோகங்கள் கொண்டது. ஒருநாள் அதிகாலையில் பராசர முனிவர், காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, பத்மாசனத்தில் வீற்றிருந்தார். அப்போது மைத்ரேய முனிவர் அங்கு வந்து அவரை வணங்கிக் கூறலானார். “என் குருநாதரே! அடியேன் சகல வேதங்களையும் சகல தரும சாஸ்திரங்களையும் வேதாகமங்களையும் தங்களமிடமிருந்தல்லவா கற்றறிந்தேன்? சாஸ்திரங்கள் யாவற்றையும் கற்ற அறிஞர்கள் அனைவரும் என்னைத் தங்களுடைய அனுக்கிரகத்தினாலே சகல சாஸ்திரங்களிலேயேயும் நல்ல பயிற்சி பெற்றவன் என்று சொல்வார்கள். தருமங்கள் அனைத்தையும் அறிந்தவரே!… Continue reading விஷ்ணு புராணம் அறிமுகம்