செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 10

ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் பகுத்தறிவு பரப்பும் பாங்கு! காலத்திற்கேற்பக் கருத்துகள் மாறும் .மக்கள் சிந்தனையும் மாற்றங்களை வரவேற்கும் .எடுத்துச் சொல்வோரின் எழுச்சியும் – புதுமையும் பெருவெற்றி பெறும் .தடையாக நின்ற நெடுங்குன்றங்கள் கால ஓட்டத்தில் தவிடு பொடியாகும் . உலகில் எங்கும் வரலாறு இப்படித்தான் வடிவம் பெறுகிறது .பழையன கழித்தலும் – புதியன புகுத்தலும் என்று தொடரைச் சிறிது மாற்றலாம் . மாற்றம் என்பது தான் என்றும் மாறாது என்ற மார்க்சீயத் தொடர் நாடறிந்தது .தானாய்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 10

நாயன்மார்கள் காட்டிய பக்தி நெறி – 002 – உருத்திர பசுபதி நாயனார்

உருத்ரம் சொல்லி சொல்லி உயர்ந்த அந்தண நாயன்மார்.. உருத்திர பசுபதி நாயனார் பல வளங்கள் செழித்து விளங்கிய பொன்னிநதி பாயும் சோழ வளநாட்டிலே  குடிமக்கள்குறைவில்லாமல்நிறையோடு வாழ்கின்ற, பூம்பொழிகள் மிகுந்துள்ள திருத்தலையூர் எனும் அழகிய சிற்றூர் அமைந்திருந்தது. எந்நேரமும் இவ்வூரில் அந்தணர்களின்வேத பாராயணம் வானை எட்டும்படியாக ஒலித்த வண்ணமாகவே இருக்கும். இவர்கள் வளர்க்கும் வேள்வித் தீயின் பயனாய்  மழையும் தவறாமல் பெய்யும் , அங்கு நிறைந்த சோலைகள் யாவும் நல்ல நறுமனங்கமரும் தேனை தரும். பசுக் கூட்டங்கள் தனது ஐந்தினையும்… Continue reading நாயன்மார்கள் காட்டிய பக்தி நெறி – 002 – உருத்திர பசுபதி நாயனார்

Tamil Panchangam July 18,Sunday

Indraya Naal Today’s Panchangam – July 18, 2021 (Sunday) Tamil Year பிலவ Month ஆடி Paksham சுக்லபக்ஷ Tithi* சுக்லபக்ஷ Nakshatram* சுவாதி 24:08 Rahukalam* 5:00 pm – 6:35 pm City சென்னை Sunrise & Sunset 5:50 am (Sunrise) & 6:39 pm (Sunset) Month & Paksham ஆடி & சுக்லபக்ஷ Panchangam Tithi* நவமி 24:28 Nakshatram* சுவாதி 24:08 Yogam* சாத்ய 25:56… Continue reading Tamil Panchangam July 18,Sunday

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 8

பூந்தோட்டத்தைப் பொலிவாக்குவோம் ! இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின்னர் மாநில மக்களுக்கு இயல்பாக மடங்கியிருந்த மொழி ,இனம் ,இலக்கியம் ,பண்பாடு ,வரலாறு ,முதலிய துறைகளில் பெருமிதமும் – பேரன்பும் எழலாயின .வங்கத்தில் பொங்கிப் பெருகியிருந்த இலக்கிய வேட்கையைப்போல இன ,மான ,எளியோர் நலம் நாடிய தன்மான இயக்கச் சிந்தனைத் தழல் போலத் தமிழ்நாட்டு இளைஞர் மனத்தில் எழுந்தது .தந்தை பெரியார் ,பேரறிஞர் அண்ணா – முத்தமிழ்க்கலைஞரின் சீர்திருத்தச் சிந்தனைகள் புதிய விழிப்பையும் – ஆர்வத்தையும் பெருக்கின .… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 8

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 9

நெஞ்சை வெல்லும் நேர்மைசீர் திருத்த மனமும் – சிந்தனை வளமும் கொண்ட அறிஞர் தம் எண்ணங்களையும் புதுமை அவாவும் போக்கினையும் தம் பேச்சிலும் எழுத்திலும் இடைவிடாது வலியுறுத்துவார்கள் .திரு வி க தம் வாழ்நாளில் நலிந்த நிறைநாளிலும் தம் கருத்துக்களைப் பிறருக்குச் சொல்லச் சொல்லி எழுத வைத்தாராம் .நம் கலைஞர் பெருந்தகையும் எதைப் படித்தாலும் – எந்தக் கலையைக் கண்டாலும் தன் மனப்போக்கில் புதுமையையும் – செழுமையையும் சேர்த்துப் புது வடிவமாக்குவார் .இதிகாசங்களைப் படித்தபோதும் பரதாயணம் ,புலவர்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 9