உருத்ரம் சொல்லி சொல்லி உயர்ந்த அந்தண நாயன்மார்.. உருத்திர பசுபதி நாயனார் பல வளங்கள் செழித்து விளங்கிய பொன்னிநதி பாயும் சோழ வளநாட்டிலே குடிமக்கள்குறைவில்லாமல்நிறையோடு வாழ்கின்ற, பூம்பொழிகள் மிகுந்துள்ள திருத்தலையூர் எனும் அழகிய சிற்றூர் அமைந்திருந்தது. எந்நேரமும் இவ்வூரில் அந்தணர்களின்வேத பாராயணம் வானை எட்டும்படியாக ஒலித்த வண்ணமாகவே இருக்கும். இவர்கள் வளர்க்கும் வேள்வித் தீயின் பயனாய் மழையும் தவறாமல் பெய்யும் , அங்கு நிறைந்த சோலைகள் யாவும் நல்ல நறுமனங்கமரும் தேனை தரும். பசுக் கூட்டங்கள் தனது ஐந்தினையும்… Continue reading நாயன்மார்கள் காட்டிய பக்தி நெறி – 002 – உருத்திர பசுபதி நாயனார்