நீதிக்கதை

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள்… Continue reading நீதிக்கதை

திருமுறைகள்

சிவசிவ !!! #அன்பே #சிவம் !!! #சிவசிவ !!! சிவபெருமானை மூல முதல்வனாகக் கொண்டு செந்தமிழில் பாடப்பெற்ற பக்திப் பாடல்களின்தொகுப்பே திருமுறைகள். சைவ சமயத்தவர்கள் நாள்தோறும் காதலாகிக் கசிந்துருகி வேதம்போல ஓதத் தக்கவை திருமுறைகள். இவை எண்ணிக்கையால் பன்னிரண்டு.இவற்றைப் பாடியவர்கள் 27 ஆசிரியர்கள். முதல் ஏழு திருமுறை: திருஞான சம்பந்தர்,திருநாவுக்கரசர்.சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரப்பாடல்கள் எட்டாம் திருமுறை: மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக்கோவையார் ஒன்பதாம் திருமுறை: திருமாளிகைத்தேவர், சேந்தனார் முதலிய 9 ஆசிரியர்களால்இயற்றப்பட்ட திருவிசைப்பா, திருப்பல்லாண்டு… Continue reading திருமுறைகள்

Tamil Panchangam-August 04,Wednesday

Indraya Naal Today’s Panchangam – August 4, 2021 (Wednesday) Month ஆடி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* ஏகாதசி 15:16 Nakshatram* மிருகசிரீஷம் 28:25 Rahukalam* 12:14 pm – 1:49 pm City சென்னை Sunrise & Sunset 5:54 am (Sunrise) & 6:34 pm (Sunset) Month & Paksham ஆடி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* ஏகாதசி 15:16 Nakshatram* மிருகசிரீஷம் 28:25 Yogam* வாகட 24:51 Karanam* பாலவம்… Continue reading Tamil Panchangam-August 04,Wednesday

அருளின் குரல் வரிகள்-05

 அந்த சோலைக் குயில் தன் சோகக் கதையை சொல்லத் தொடங்குகிறது. என் மானத்திற்கு ஏற்பட்ட சோதனையையும், துன்பத்தையும் பார்க்காமல் உண்மை முழுவதையும் சொல்லி விடுகிறேன்.  உயர் குலத்தோரே கேளுங்கள்.  நானும் பெண் என்பதால் நான் கூற இருப்பதை சிறிது மனமிறங்கி செவி மடுப்பீர்.  இந்த உலகில், உருவத்திலும் அறிவிலும் சிறிய வடிவிலான பறவையாக நான் பிறந்திருந்தாலும், இறைவன் அருளாலோ அல்லது தேவர்களின் கோபத்தினாலோ நான் அனைத்து உயிர்களின் மொழிகளையும் புரிந்துகொள்ளும் சக்தி பெற்றேன்.  மனிதர்களின் மனத்தில் ஓடும் எண்ணங்களையும்… Continue reading அருளின் குரல் வரிகள்-05

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-16

ஊர்கூடித் தேரிழுக்க ஒன்றாக இணைவோம்..! சென்ற வாரம் என் கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு நண்பர் என்னை வினவினார்.உலகில் பிறமொழிச் சொற்கள் கலக்காத மொழி ஏதுமில்லை. சீனம் பிறமொழிச் சொற்களை ஏற்பதில்லை என்பது முற்றிலும் சரியான கருத்து அல்ல. கம்பன் பயன்படுத்திய ஐயோ என்ற சொல் இன்றும் அதே பொருளில் சீனத்தில் வழக்கிலுள்ளது. மலாய் மொழியில் பல தமிழ்ச் சொற்கள் வழங்குகின்றன (எ-டு: கடை) பிற மொழிகள் தமிழ்ச் சொற்களை ஏற்கும்போது பெருமிதம் கொள்ளும் நாம், தமிழ் பிற… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-16

கர்ணன் கற்றது வித்தை அல்ல ,வேதம் !..

————————————————————————————————————————– தேரோட்டியான அதிரதன் மற்றும் ராதையினால் வளர்க்கப்பட்டவன் கர்ணன்…..பிறப்பால் சத்ரியன். “வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே?” துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன்.மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு.அர்ஜுனன் “ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு” தேரேறிப் போய்விட்டான். இப்போது,கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான்……மிகச் சிறந்த… Continue reading கர்ணன் கற்றது வித்தை அல்ல ,வேதம் !..