சிவசிவ !!! #அன்பே #சிவம் !!! #சிவசிவ !!! சிவபெருமானை மூல முதல்வனாகக் கொண்டு செந்தமிழில் பாடப்பெற்ற பக்திப் பாடல்களின்தொகுப்பே திருமுறைகள். சைவ சமயத்தவர்கள் நாள்தோறும் காதலாகிக் கசிந்துருகி வேதம்போல ஓதத் தக்கவை திருமுறைகள். இவை எண்ணிக்கையால் பன்னிரண்டு.இவற்றைப் பாடியவர்கள் 27 ஆசிரியர்கள். முதல் ஏழு திருமுறை: திருஞான சம்பந்தர்,திருநாவுக்கரசர்.சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரப்பாடல்கள் எட்டாம் திருமுறை: மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக்கோவையார் ஒன்பதாம் திருமுறை: திருமாளிகைத்தேவர், சேந்தனார் முதலிய 9 ஆசிரியர்களால்இயற்றப்பட்ட திருவிசைப்பா, திருப்பல்லாண்டு… Continue reading திருமுறைகள்