வாழ்க்கையில் எல்லோருமே நினைப்பது நடக்க வேண்டும், எல்லாமே நல்லதாகவே நடக்க வேண்டும், எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால், நாம் நினைப்பதெலலம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என்பதற்கேற்ப சோதனைகள் வருவதுண்டு. நினைப்பதும் நடப்பதில்லை.மாறாக எதிர்பாராத ஒன்று தான் நடக்கும். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் நாம் நினைப்பதையும், நடக்காது என்று நினைத்தவற்றை நடத்திக் காட்டவும் நரம்மரின் இந்த மந்திரத்தை சொன்னாலே போதும்…நடக்காதது, நினைக்காதது என்று அனைத்தும் நமக்கு நல்லபடியாக நடந்து முடியும். நரசிம்ம… Continue reading நடக்காததை நடத்திக் காட்டும் நரசிம்ம மந்திரம்!
Tamil Panchangam-August 05,Thursday
Indraya Naal Today’s Panchangam – August 5, 2021 (Thursday) Month ஆடி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* துவாதசி 17:08 Nakshatram* திருவாதிரை முழு இரவு Rahukalam* 1:48 pm – 3:22 pm City சென்னை Sunrise & Sunset 5:55 am (Sunrise) & 6:34 pm (Sunset) Month & Paksham ஆடி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* துவாதசி 17:08 Nakshatram* திருவாதிரை முழு இரவு Yogam* ஹர்ஷன 25:14… Continue reading Tamil Panchangam-August 05,Thursday
Naanaas செம்ம Clicks
எழுத்துச் சித்தரின் வரிகளில் சில…
” கடுமையாக உழைத்தல்என்று அடிக்கடி சொல்கிறார்களே,கடுமையாக உழைத்தல்என்றால் என்ன ?இதுபற்றி எந்தக் கட்டுரையும்வந்ததில்லை, ஆனால் எனக்குஎழுத எண்ணமிருக்கிறது.இது என் வாழ்வின் அனுபவப் பதிவாக மட்டுமில்லாது,உங்களுக்கு அந்த அனுபவத்தைப்பகிர்வதாகவும் இருக்கும்.எனது அனுபவம் உங்களுக்குள்ளேசெய்தியாய் வந்துசேர,உங்களுக்கு அந்த அனுபவம்ஏற்படும்போதுமிக எளிதாக உங்களால்வாழ்வியலைக் கற்றுக்கொள்ளமுடியும்.சிறுவயதில் சைக்கிள் ஓட்டும்போதுபின்னால் சீட்டைப் பிடித்துக் கொண்டுதன் முழு பலத்தோடு உங்களைவிடசற்று வயதான ஒரு ஸ்நேகிதன்ஓடிவருவான் இல்லையா ,அதுபோலத்தான்.நீங்கள் சைக்கிள் ஓட்டக்கற்றுக் கொள்ளும்போதுநான் உங்கள் சீட்டைப் பிடித்துக்கொண்டு ஓடி வருவேன். நீங்களாகவேசைக்கிள் ஓட்டிவிடுவீர்கள்என்று எனக்குத் தெரியும்.அப்பொழுது மிகுந்த… Continue reading எழுத்துச் சித்தரின் வரிகளில் சில…
திருத்தலங்கள் எபிசோடு 02 மதுரை மீனாட்சி
அண்ணாமலையும் அரசியலும்
உன்மேல் நம்பிக்கை கொள்
எப்போதும் நீங்கள் உங்கள் சுயத்தையும் உங்கள் எண்ணங்களையும் நம்ப வேண்டும். உங்கள் கனவுகள் மற்றும் குறிக்கோள்களுக்காக நீங்கள் மற்றவர்களிடம் கேட்டால் எப்போதும் கவனச்சிதறல் ஏற்படும், அது தோல்விக்கு வழிவகுக்கும். நீங்கள் முடிவு செய்யுங்கள், நீங்கள் செயல்படுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-17
அரியணை மொழியே அனைவரையும் ஈர்த்தது..! ================================================= ‘ஊர் கூடித் தேர் இழுப்போம்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு தனித்தமிழ் அறிஞர் பேராசிரியர் முனைவர் பா.இறையரசன் எனக்கு எழுதிய மடல் சிந்திக்கத்தக்கது. “தமிழறிஞர்கள், அறிவியலாளர்கள், மொழியியல் அறிஞர்கள், பன்மொழி ஆற்றல் பெற்றவர்கள் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் எனப்பலரும் சேர்ந்து ஊர் கூடித் தேர் இழுத்தால் உண்டு நன்மை. ஆங்கிலம் தன்னை வளர்த்துக் கொள்ள பிறமொழிச் சொற்களைப் பெற்று- தன்னில் கலப்படம் செய்து வளர்ந்தது பொருந்துமா என்று ஆய வேண்டும்.… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-17
தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு.
இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு.உதாரணமாக,“தேர் ஓடுவது எதனால்?தெருவை மெழுகுவது எதனால்?” என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில்,“அச்சாணியால்” என்பது.தேர் ஓடுவது அச்சாணியால், தெருவை மெழுகுவதுஅச் – சாணியால்என்று பதிலில் விளக்கம் கிடைக்கும்.“நீ வசிக்கும் ஊர் எது?உன் காலில் காயம் வந்தது எப்படி?”என்ற இரு கேள்விகளுக்கான ஒரே பதில் “செங்கல்பட்டு” என்பது.“சாம்பார் மணப்பதேன்?உடல் நலிவதேன்?” என்ற இரு வினாக்களுக்கு ஒரே பதில் “பெருங்காயத்தால்!” என்பது.இன்று ஆங்கில வழிக்… Continue reading தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு.
அருளின் குரல் வரிகள்-06
குயில் மேலும் கூறுகிறது. என் நா தழுதழுக்கிறது. வார்த்தைகள் நடுங்குகின்றன. மனம் பதறுகிறது. தொலைநோக்குப் பார்வை கொண்டால், என் நெஞ்சத்தைப் புரிந்துக் கொள்வீர்கள் நீங்கள். என் நண்பரே, என் சிந்தனைக் காட்சி சிறிதும் புரியவில்லையா? காதலுக்காக கதறுகிறேன். கண்ணீர் விடுகிறேன். இல்லையேல் என் சாதலைக் காண தவிக்கிறேன் என்று குயில் கூற, துணுக்குற்றது கவிஞர் மனம்.நான் உனக்கு காதலனா? சின்னக் குயிலின் மதுர மொழியில் உள்ளம் கவர்ந்தவராய் உரைக்கப்பட்டதால் உள்ளமும், உயிரும் உருகி நிற்க பேச்சின்றி சிலையானார்.குயில்… Continue reading அருளின் குரல் வரிகள்-06