இவர்கள் யார் என்று பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஏனெனில் தற்போதைய பத்திரிக்கைகள் பணத்திற்காகவும் , அதிகார அடிமைகளாகவும் செயல்படுவதால்… இவர்கள்கெளரவிக்கப்படவேண்டியவர்கள்… பிச்சாவரம்(பித்தர்புரம்) ராஜ ராஜ சோழனின் வாரிசுகள் ராஜ ராஜ சோழ சூரப்ப சோழனார், சகோதரி மற்றும் தாயார் ராணியம்மாள் சிதம்பரத்தில் (தில்லை) குடமொழுக்குத் திருவிழாவில் தீட்சிதர்களால் அளிக்கப்படும் சிறப்பு மரியாதையை பெற வந்த பொழுது.அண்ணாமலை பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு 1000 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்த குடும்பம் இன்று ஏழ்மை நிலையில்.கோடி கோடியாய் சொத்திருந்தாலும் யாருக்கும் கிடைக்காத… Continue reading ராஜ ராஜ சோழனின் வாரிசு
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-22
கன்னடம், உருது சொற்கள் வந்த வரலாறு சென்ற வாரம் வெளிவந்த ‘தெலுங்கு மலையாளம் சொற்கள் வந்த வரலாறு’ கட்டுரையை நூற்றுக்கணக்கான அன்பர்கள் படித்து மகிழ்ந்து பலர் என் மின்னஞ்சலில் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தனர். சென்னை பல்கலைக்கழகத்தில் நான் முதுகலை தமிழ் இலக்கியம் பயிலத் தொடங்கியபோது, நெடிதுயர்ந்த ஆய்வு மாணவியாக சற்குணவதி அவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் இலக்கியத்துறை மாணவ மாணவிகளுக்குப் பாடம் நடத்திய விதம் பாங்குற உள்ளளது என்று என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பல ஆண்டுகள் கழித்து… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-22
இறைவன் கதை கேட்டால் கவலை இல்லை!!
இறைவன் கதை கேட்டால் கவலை இல்லை!! ?கங்கை நதிக்கு அருகில் உள்ள ஊரில் வாழ்ந்தவர் புண்ணியதாமா.துறவியான பிருஹத்தபா என்பவர் அந்த ஊரில் தினமும் ஹரி கதைகள் சொல்லி வந்தார்.புண்ணியதாமா அதைக் கேட்கத் தவறியதில்லை.ஹரிகதை கேட்பது, அன்னதானம் அளிப்பது இவையே அவரது அன்றாட பணி. ஆனால் அவர் ஒருபோதும் கங்கை நதியில் நீராடியதில்லை. ஒருமுறை ஆன்மிக யாத்திரையாக வந்த இரு பயணிகள் காசி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.இரவு நேரம் என்பதால் தங்குமிடம் தேடி அலைந்தனர். புண்ணிய தாமாவின் குடில்… Continue reading இறைவன் கதை கேட்டால் கவலை இல்லை!!
Tamil Panchangam-August 13,Thursday
Indraya Naal Today’s Panchangam – August 12,2021(Thursday) Month ஆவணி Paksham சுக்லபக்ஷ Tithi* சதுர்த்தி 15:24 Nakshatram* உத்திரம் 08:52 Rahukalam* 1:47 pm – 3:20 pm City சென்னை Sunrise & Sunset 5:56 am (Sunrise) & 6:31 pm (Sunset) Month & Paksham ஆவணி & சுக்லபக்ஷ Panchangam Tithi* சதுர்த்தி 15:24 Nakshatram* உத்திரம் 08:52 Yogam* சித்த 16:12 Karanam* பத்திரை 15:24 பவம்… Continue reading Tamil Panchangam-August 13,Thursday
ஒரு மகனின் கடமை
#தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் .காரணம் மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்று முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார். அதுவும் மனைவிக்கு தெரியாமல் இப்படியே வருடங்கள் கடந்தன.ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக முதியோர் இல்லத்திலிருந்து தகவல் வந்தது.மகனும் உடனடியாக தன் தாயை கண்ணீருடன் சந்திக்கச் சென்றார்.… Continue reading ஒரு மகனின் கடமை
திருத்தலங்கள் அத்தியாயம் 08 சுவாமி மலை
தமிழக மக்களுக்கு ஸ்டாலின் துரோகம் செய்தாரா?
அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 12
பெருமக்களே…கலைமாமணி சூரிய பிரகாஷ் குயில் பாட்டை மிக இனிமையாகப் பாடி கடந்த பதினைந்து வாரங்களாக, பல்வேறு நிலைகளில் அந்தப் பாடல்களைப் பாடியும், அதற்கேற்ற சில உரை விளக்கங்களையும் அங்கிங்கெனாதபடி சொல்லி நான் மகிழ்ந்து வருகிறேன்.பெருமக்களே!குயிலினுடைய கோலத்தை நாம் ஒவ்வொரு படலமாகப் பார்த்து மகிழ்ந்தோம்.சென்ற வாரம் குயிலும் காளையும் எப்படியெல்லாம் அவர்கள் காதல் வயப்பட்டனர் என்று சொல்லிக் காட்டி, இந்தக் காளை பெறுகின்ற மகிழ்ச்சியும் இன்பமும் கவிஞராகிய நான் கூடப் பெறவில்லையே என்று பாரதி ஏங்குவதையும் கண்டு நான்… Continue reading அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 12
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-23
அரபு, பாரசீகச் சொற்கள் தமிழில் கலந்து வந்த வரலாறு…………………………………………….. சென்றவாரக் கட்டுரைக்கு எனக்கு பல நண்பர்கள் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பி எனக்குக் கூடுதலாக ஊக்கம் வழங்கினார்கள். எந்தையார் ஒளவை நடராசன் அவர்கள் போற்றும் ஆங்கிலப் பேராசிரியர் கும்பகோணம் சங்கரநாராயணன் அவர்கள் என்னை வாழ்த்தியது என்னுடைய வாழ்வின் பெரும்பேறாகும். பேராசிரியர் சங்கரநாராயணன் சைவத் திருமுறைகள், தேவாரம், திருவாசகம், திருக்கோவையார், பல சங்க இலக்கியப் பாடல்கள், முழுமையாக ஒற்றை வரியிலேயே திருக்குறள், பாரதியார், பாவேந்தர் தெரிவு செய்யப்பட்ட பாடல்கள் மட்டுமில்லை,… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-23