#தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் .காரணம் மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்று முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார். அதுவும் மனைவிக்கு தெரியாமல் இப்படியே வருடங்கள் கடந்தன.ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக முதியோர் இல்லத்திலிருந்து தகவல் வந்தது.மகனும் உடனடியாக தன் தாயை கண்ணீருடன் சந்திக்கச் சென்றார்.… Continue reading ஒரு மகனின் கடமை
Tag: vaazhkai
வாழைக்காய் பொடிமாஸ்/ புர்ஜி
தேவையானவை வாழைக்காய்சிறிய சமையல் எண்ணெய்கடுகுபச்சை மிளகாய்அசஃபோடிடா /பெருங்காயம்கடலா பருப்பு உளுத்தம் பருப்புகறிவேப்பிலை இஞ்சிதேங்காய் துருவல்எலுமிச்சைசுவைக்கு உப்பு செய்முறைமுதலில் அரைவேக்காடு வேக வைத்துக் கொள்ளவும் பின்பு அதை தோலை உரித்து சிறிது சிறிதாக சீவிக் கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு பச்சை மிளகாய் கருவேப்பிலை இஞ்சி போட்டு வதக்கவும் பின்பு துருவிய வாழைக்காயை சேர்த்து வதக்கவும் இதனுடன் உப்பு தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கினால் வாழைக்காய் பொடிமாஸ் தயார்
உறவுகள்-02
சிலநொடிசிக்குண்டுவிட்டால்.. வாழ்க்கையைசிறைபிடித்துவிடுகிறதுசிற்றின்பம்.. நம்மிடம்பெரியதவறுகள்இல்லைஎனகுறிப்பிடுவதற்கே..சிறியதவறுகளைஒப்புக்கொள்கிறோம்… வாழ்க்கையில்நீஎதைசோதிக்கிறாயோஅதுஉன்பலம்.. எதுஉன்னைசோதிக்கிறதோஅதுஉன்பலவீனம்..! உறவுகளைசிதைக்கஊக்க மருந்தாகசெயல்படுகிறது.. “ஈகோ”