ஆடி பூரம்

ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்த ஆண்டாள் ! இந்து மதத்தில், எத்தனையோ தெய்வப் பெண்களைப் பற்றி படித்திருப்போம். உலக நன்மைக்காக லட்சுமி தாயாரே சீதா, ருக்மணி என்ற அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்த போது, பகவான் விஷ்ணுவும் ராமனாக, கிருஷ்ணனாக மனித அவதார மெடுத்து பூமிக்கு வந்தார். இவர்களும் தங்கள் பக்தியின் காரணமாக ராம, கிருஷ்ணரை கணவராக அடைந்தனர். ஆனால், பூமாதேவி, ஆண்டாளாகப் பூமியில் பிறந்த போது, அவளுக்காக, பகவான் பூமியில் பிறக்கவில்லை. கோவிலிலே அர்ச்சாவதாரமாக (சிலை… Continue reading ஆடி பூரம்

Tamil Panchangam-August 11,Wednesday

Indraya Naal Today’s Panchangam – August 11,2021(Wednesday) Month ஆவணி Paksham சுக்லபக்ஷ Tithi* திருதியை 16:53 Nakshatram* பூரம் 09:31 Rahukalam* 12:13 pm – 1:47 pm City சென்னை Sunrise & Sunset 5:56 am (Sunrise) & 6:31 pm (Sunset) Month & Paksham ஆவணி & சுக்லபக்ஷ Panchangam Tithi* திருதியை 16:53 Nakshatram* பூரம் 09:31 Yogam* சிவ 18:28 Karanam* கரசை 16:53 வனசை… Continue reading Tamil Panchangam-August 11,Wednesday

வேதாரண்யம்

திருமறைக்காடு எனும் வேதாரண்யம் – ஆகிய புனித ஸ்தலத்திலே மணிகர்ணிகை_தீர்த்தத்திலே நீராட – நிதமும்விளையாடஇந்த ஜீவராசிகள்என்ன தவம் செய்தனவோ !!M. Raja Mahalingam

வாழைக்காய் பொடிமாஸ்/ புர்ஜி

தேவையானவை வாழைக்காய்சிறிய சமையல் எண்ணெய்கடுகுபச்சை மிளகாய்அசஃபோடிடா /பெருங்காயம்கடலா பருப்பு உளுத்தம் பருப்புகறிவேப்பிலை இஞ்சிதேங்காய் துருவல்எலுமிச்சைசுவைக்கு உப்பு செய்முறைமுதலில் அரைவேக்காடு வேக வைத்துக் கொள்ளவும் பின்பு அதை தோலை உரித்து சிறிது சிறிதாக சீவிக் கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு பச்சை மிளகாய் கருவேப்பிலை இஞ்சி போட்டு வதக்கவும் பின்பு துருவிய வாழைக்காயை சேர்த்து வதக்கவும் இதனுடன் உப்பு தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கினால் வாழைக்காய் பொடிமாஸ் தயார்

பகவானுக்குஎன்னகொடுத்துவணங்கவேண்டும் ?

பகவானுக்குஎன்னகொடுத்துவணங்கவேண்டும் ?பகவான் வீதி ஊர்வலமாய் எழுந்தருள்கிறார். சரீர உபாதை இருப்பவர்களை உத்தேசித்து அவர்கள் வீடு வாசலுக்கே வருகிறார். வந்து சேவை கொடுக்கிறார்.அப்படியொரு நாள் பகவான் எழுந்தருளும்போது எல்லோரும் கற்கண்டு, புஷ்பம் என்று தட்டிலே வைத்துக் கொண்டு வீதியிலே காத்திருக்கிறார்கள்.ஒருவர் மட்டும் விஷயம் தெரியாமல் உள்ளேயே இருக்கிறார். அவர் வீட்டு வாசலில் வந்து பகவான் நிற்கிறான். இவர் எதையும் சித்தமாய் வைக்கவில்லை ஆனால் அவர் ரொம்ப சதுரர் – கெட்டிக்காரர் – பகவானிடம் போய் நின்று கொண்டு, “அப்பனே,… Continue reading பகவானுக்குஎன்னகொடுத்துவணங்கவேண்டும் ?

கடவுளைக் காண்பது

கடவுளைக் காண்பதுமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..‘வெறுங்கையோடு பார்க்கப் போகாதே… ஏதாவது கொண்டு போ’ என்றார்கள்..குசேலனின் அவல் போல்… இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்..மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்..ரொம்ப உயரம் போலவே…ஏற முடியுமா என்னால்…மலையைச் சுற்றிலும் பல வழிகள்..மேலே போவதற்கு…அமைதியான வழி..ஆழ்ந்த தியானத்தி்ன் வழி..சாஸ்திர வழி…சம்பிரதாய வழி..மந்திர வழி..தந்திர வழி..கட்டண வழி..கடின வழி…சுலப வழி…குறுக்கு வழி..துரித வழி…சிபாரிசு வழி…பொது வழி..பழைய வழி..புதிய வழி..இன்னும்…இன்னும்…கணக்கிலடங்கா…அடேயப்பா….எத்தனை வழிகள்…ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி..கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்..‘என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை…’ஒதுக்கினர் சிலர்..‘நான் கூட்டிப் போகிறேன்… Continue reading கடவுளைக் காண்பது

அருளின் குரல் வரிகள்..குயில் பாட்டு 11

பெருமக்களே…குயில் காளையிடம் மேலும் கூறுவதைக் கவிஞர் தொடர்கிறார் காளையே ! நான் உன் முதுகில் அமர்ந்திருக்கையில் வாலைத்தூக்கி என்னை அடித்தாலும் நீ என்னை அணைப்பதாக அகமகிழ்வேன்;நீ ‘மா என ஒலி எழுப்புகையில் நானும் உன்னுடன் சேர்ந்து குரலெழுப்பி, குதூகலமடைவேன்;உன் உடலின் மேல் படிந்திருக்கும் உண்ணிகளை உனக்கு வலி ஏற்படாது எடுத்து கொன்று விடுவேன்.காடெல்லாம் அலைந்து, வயல்வெளி எங்கும் சுற்றி வந்தபின், பசித்து உணவு உண்டு அமர்ந்து அசைபோடுவாயே: அப்போது நாம் உன் பக்கத்தில் அமர்ந்து நீ ரசிக்கும்படியான… Continue reading அருளின் குரல் வரிகள்..குயில் பாட்டு 11