திருத்தலங்கள் எபிசோட் 10 பழமுதிர்ச்சோலை
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-23
அரபு, பாரசீகச் சொற்கள் தமிழில் கலந்து வந்த வரலாறு…………………………………………….. சென்றவாரக் கட்டுரைக்கு எனக்கு பல நண்பர்கள் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பி எனக்குக் கூடுதலாக ஊக்கம் வழங்கினார்கள். எந்தையார் ஒளவை நடராசன் அவர்கள் போற்றும் ஆங்கிலப் பேராசிரியர் கும்பகோணம் சங்கரநாராயணன் அவர்கள் என்னை வாழ்த்தியது என்னுடைய வாழ்வின் பெரும்பேறாகும். பேராசிரியர் சங்கரநாராயணன் சைவத் திருமுறைகள், தேவாரம், திருவாசகம், திருக்கோவையார், பல சங்க இலக்கியப் பாடல்கள், முழுமையாக ஒற்றை வரியிலேயே திருக்குறள், பாரதியார், பாவேந்தர் தெரிவு செய்யப்பட்ட பாடல்கள் மட்டுமில்லை,… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-23
அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 14
பெருமக்களே…கலைமாமணி சூரிய பிரகாஷ் குயில் பாட்டை மிக இனிமையாகப் பாடி கடந்த பதினைந்து வாரங்களாக, பல்வேறு நிலைகளில் அந்தப் பாடல்களைப் பாடியும், அதற்கேற்ற சில உரை விளக்கங்களையும் அங்கிங்கெனாதபடி சொல்லி நான் மகிழ்ந்து வருகிறேன்.பெருமக்களே!குயிலினுடைய கோலத்தை நாம் ஒவ்வொரு படலமாகப் பார்த்து மகிழ்ந்தோம்.சென்ற வாரம் குயிலும் காளையும் எப்படியெல்லாம் அவர்கள் காதல் வயப்பட்டனர் என்று சொல்லிக் காட்டி, இந்தக் காளை பெறுகின்ற மகிழ்ச்சியும் இன்பமும் கவிஞராகிய நான் கூடப் பெறவில்லையே என்று பாரதி ஏங்குவதையும் கண்டு நான்… Continue reading அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 14
ஆடி மாதத்தில் கருட பஞ்சமி விரதம் இருப்பது ஏன்?
பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்கு தாயாகவும், வினதை அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை கத்ருவுக்கும், வினதைக்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து நின்றது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்து கொண்டனர்.போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். கருடன் கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான்.… Continue reading ஆடி மாதத்தில் கருட பஞ்சமி விரதம் இருப்பது ஏன்?
Tamil Panchangam-August 13,Friday
Indraya Naal Today’s Panchangam – August 13, 2021 (Friday) Month ஆடி Paksham சுக்லபக்ஷ Tithi* சதுர்த்தி 15:24 Nakshatram* உத்திரம் 08:52 Rahukalam* 1:47 pm-3:20 pm Tamil Panchangam for August 13, 2021 (Friday) City சென்னை Sunrise & Sunset 5:56 am (Sunrise) & 6:30 pm (Sunset) Month & Paksham ஆடி & சுக்லபக்ஷ Panchangam Tithi* பஞ்சமி 13:42 Nakshatram* ஹஸ்தம் 07:59… Continue reading Tamil Panchangam-August 13,Friday
அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 13
பெருமக்களே…குயில் காளையிடம் மேலும் கூறுவதைக் கவிஞர் தொடர்கிறார்.காளையே ! நான் உன் முதுகில் அமர்ந்திருக்கையில் வாலைத்தூக்கி என்னை அடித்தாலும் நீ என்னை அணைப்பதாக அகமகிழ்வேன்;நீ ‘மா என ஒலி எழுப்புகையில் நானும் உன்னுடன் சேர்ந்து குரலெழுப்பி, குதூகலமடைவேன்;உன் உடலின் மேல் படிந்திருக்கும் உண்ணிகளை உனக்கு வலி ஏற்படாது எடுத்து கொன்று விடுவேன்.காடெல்லாம் அலைந்து, வயல்வெளி எங்கும் சுற்றி வந்தபின், பசித்து உணவு உண்டு அமர்ந்து அசைபோடுவாயே: அப்போது நாம் உன் பக்கத்தில் அமர்ந்து நீ ரசிக்கும்படியான கதைகள்… Continue reading அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 13