இறைவன் கதை கேட்டால் கவலை இல்லை!!

இறைவன் கதை கேட்டால் கவலை இல்லை!! ?கங்கை நதிக்கு அருகில் உள்ள ஊரில் வாழ்ந்தவர் புண்ணியதாமா.துறவியான பிருஹத்தபா என்பவர் அந்த ஊரில் தினமும் ஹரி கதைகள் சொல்லி வந்தார்.புண்ணியதாமா அதைக் கேட்கத் தவறியதில்லை.ஹரிகதை கேட்பது, அன்னதானம் அளிப்பது இவையே அவரது அன்றாட பணி. ஆனால் அவர் ஒருபோதும் கங்கை நதியில் நீராடியதில்லை. ஒருமுறை ஆன்மிக யாத்திரையாக வந்த இரு பயணிகள் காசி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.இரவு நேரம் என்பதால் தங்குமிடம் தேடி அலைந்தனர். புண்ணிய தாமாவின் குடில்… Continue reading இறைவன் கதை கேட்டால் கவலை இல்லை!!