அருந்தமிழும் அன்றாட வழக்கும்-22

கன்னடம், உருது சொற்கள் வந்த வரலாறு சென்ற வாரம் வெளிவந்த ‘தெலுங்கு மலையாளம் சொற்கள் வந்த வரலாறு’ கட்டுரையை நூற்றுக்கணக்கான அன்பர்கள் படித்து மகிழ்ந்து பலர் என் மின்னஞ்சலில் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தனர். சென்னை பல்கலைக்கழகத்தில் நான் முதுகலை தமிழ் இலக்கியம் பயிலத் தொடங்கியபோது, நெடிதுயர்ந்த ஆய்வு மாணவியாக சற்குணவதி அவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் இலக்கியத்துறை மாணவ மாணவிகளுக்குப் பாடம் நடத்திய விதம் பாங்குற உள்ளளது என்று என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பல ஆண்டுகள் கழித்து… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-22

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-22

கன்னடம், உருது சொற்கள் வந்த வரலாறு சென்ற வாரம் வெளிவந்த ‘தெலுங்கு மலையாளம் சொற்கள் வந்த வரலாறு’ கட்டுரையை நூற்றுக்கணக்கான அன்பர்கள் படித்து மகிழ்ந்து பலர் என் மின்னஞ்சலில் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தனர். சென்னை பல்கலைக்கழகத்தில் நான் முதுகலை தமிழ் இலக்கியம் பயிலத் தொடங்கியபோது, நெடிதுயர்ந்த ஆய்வு மாணவியாக சற்குணவதி அவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் இலக்கியத்துறை மாணவ மாணவிகளுக்குப் பாடம் நடத்திய விதம் பாங்குற உள்ளளது என்று என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பல ஆண்டுகள் கழித்து… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-22