சூரிய பிரகாஷ் தன்னுடைய இன்னிசையால் குயில் பாட்டை செதுக்கி செதுக்கி பாடி வருகிறார்.இப்போது நாம் பார்க்கவிருப்பது.பதினேழாம் படலம் பதினேழு வாரங்கள் என்று எண்ணிக்கையால் கூறி வந்தாலும் எண்ணத்தால் ஓங்கிய அளவில் இப்படி பாடிக்காட்ட முடியுமா?குயில் பாட்டை நாங்கள் கேட்டுக் கேட்டு மகிழ்கிறோம் என்று உலக நாடுகளில் உள்ள பல நண்பர்கள் வியந்து பார்க்கின்றார்கள்.குயில் பாட்டை படலம் படலமாக மிக நுட்பமாக கலைமாமணிசூர்ய பிரகாஷ் பாடுவது மட்டுமல்லாமல் அவருடைய தங்கை துபாயிலிருந்து இதனை மிக அழகாக படக்கலையாக செய்து… Continue reading அருளின் குரல் வரிகள்-குயில் பாட்டு 15
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 25
இந்துத்தானியம், இந்தி மொழிச் சொற்கள் தமிழில்பங்குகொண்ட வரலாறு பெருமக்களே! கடந்த 24 வாரங்களாக நான் எழுதிவரும் மொழியியல் கட்டுரை பெரும் வரவேற்புப் பெற்று பலர் பல வினாக்களை எனக்கு மின்னஞ்சலிலும், கருத்துகளை தொலைபேசியிலும் தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.அண்ணாநகரில் உள்ள வள்ளியம்மாள் மேனிலைப்பள்ளியில் நான் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றேன். ஐந்தாம் வகுப்பு பயிலும்போதே என்னுடைய கணக்காசிரியர் திருமதி இராஜலட்சுமி அம்மையார், நான் சரியாகக் கணக்குப் பாடங்களில் தேர்ச்சிபெறவில்லை என்பதை என்னிடம் சுட்டிக்காட்டினாலும், அதே… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 25
ஓம் ஸ்ரீ நரசிம்மாய நமஹ
ஒரு தந்தை தன் மகனுக்குச் சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார்.“இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.“இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன்.அடுத்தபடியாக, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.“இது பாலை விட இனிப்பாக உள்ளது!” என்றான் மகன்.அடுத்து, பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுத்து, “இது எப்படி இருக்கிறது!” என்று கேட்டார் தந்தை.“தந்தையே! வெறும் பாலை விடவும், வெறும் சர்க்கரையை விடவும், சர்க்கரை கலந்த பால் தான்… Continue reading ஓம் ஸ்ரீ நரசிம்மாய நமஹ
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-24
பாரசீகம் மற்றும் பிறநாட்டு மொழிச்சொற்கள் தமிழில் கலந்த வரலாறு என் அருமைத்தம்பி தென்னாப்பிரிக்காவில் புகழ்பெற்ற மருத்துவரான பரதனும், என்னுடைய மைத்துனர் புகழ்வாய்ந்த மென்பொறியாளர் தங்கவேலு இராமலிங்கம் என்கிற சக்தி ஆகிய இருவரும் அடிக்கடி என்னிடம் சொல்லுவது, எந்தத் தகவலையோ, தரவையோ, கணக்கையோ, மருத்துவ, பணிக் கோப்புகளையோ ஐந்து நிமிடத்திற்குள் கணினியிலிருந்து மீள எடுப்பதில் தகுதிவாய்ந்தவராக இருக்க வேண்டுமென்று. அங்ஙனம் இல்லையென்றால், கணினிப் பயன்பாட்டில் நீங்கள் வளரவேயில்லை என்பது பொருளாகும் என்று அடிக்கடி குறிப்பிடுவார்கள். இன்றைய இளைஞர் உலக… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-24
எத்தனை பார்வைகள்..??
முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?வகுப்பறையில் மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டார்.”முல்லை என்பது ஒரு கொடி வகை தாவரம். அது பற்றிப் படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன்.”ஒரு தாவரம் பற்றிப் படர இடமின்றி தவித்தால் கூட அதனைக் கண்டு மனம் துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது” என்றான் இன்னொரு மாணவன்.”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு… Continue reading எத்தனை பார்வைகள்..??
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 13
காலமும் கருத்தும்தொடர்ச்சி … இங்கே எடுத்துக் காட்டிய “ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் !” என்று பாரதியார் பாடியது முன்னாலா ?அல்லது பிற்காலத்திலா என்றால், பிற்காலத்திலே தான் என்று நாமும் எண்ண வேண்டி வரும்.ஏனென்றால், பல தெய்வங்களை, காளியை, மாரியை, கண்ணனை, பிரமனை, சிவனை, சக்தியை இப்படித் தெய்வங்களைப் பலவாறாகப் பிரித்துப் பாடியுள்ளார்.இவையெல்லாம் முதல் தொகுப்பில் இடம்பெற்றுப் பின்னர் எழுதப்பட்ட கவிதைகளெல்லாம் முதலிலே வைக்கப்பட்டு, முதலிலே எழுதப்பட்ட கவிதைகள் எல்லாம் பிற் சேர்க்கையாகச் சேர்க்கப்பட்டு,… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 13
*யாருக்கு கிடைக்கும் லட்சுமி கடாட்சம்*
அர்ஜுனனும், கிருஷ்ணரும் தெருவில் உலவிக் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி கேட்டார். அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான். முதியவருக்கு மகிழ்ச்சி. ”ஆகா… இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே!” என்றெண்ணி வீட்டுக்கு புறப்பட்டார். இதைக் கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை வயோதிகரிடமிருந்து பறித்துச் சென்று விட்டான். சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலையுயர்ந்த நவரத்தின கல்லை கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினான்.… Continue reading *யாருக்கு கிடைக்கும் லட்சுமி கடாட்சம்*
Tamil Panchangam-August 16,Monday
Indraya Naal Today’s Panchangam – August 16, 2021 (Monday) Month ஆடி Paksham சுக்லபக்ஷ Tithi* அஷ்டமி 07:45 Nakshatram* அனுஷம் 27:02 Rahukalam* 7:33 am-9:06 am City சென்னை Sunrise & Sunset 5:56 am (Sunrise) & 6:29 pm (Sunset) Month & Paksham ஆவணி & சுக்லபக்ஷ Panchangam Tithi* அஷ்டமி 07:45 Nakshatram* அனுஷம் 27:02 Yogam* இன்ற 26:56 Karanam* பவம் 07:45 பாலவம்… Continue reading Tamil Panchangam-August 16,Monday
இனிய சுகந்திர தின நல்வாழ்த்துக்கள்- 75வது சுகந்திர தினம்
Tamil Panchangam-August 15,Sunday
Indraya Naal Today’s Panchangam – August 15, 2021 (Sunday) Month ஆடி Paksham சுக்லபக்ஷ Tithi* சப்தமி 09:50 Nakshatram* விசாகம் 28:25 Rahukalam* 4:53 pm-6:26 pm City சென்னை Sunrise & Sunset 5:56 am (Sunrise) & 6:29 pm (Sunset) Month & Paksham ஆவணி & சுக்லபக்ஷ Panchangam Tithi* சப்தமி 09:50 Nakshatram* விசாகம் 28:25 Yogam* சுக்ல 08:32 Karanam* வனசை 09:50 பத்திரை… Continue reading Tamil Panchangam-August 15,Sunday