ஒரு தந்தை தன் மகனுக்குச் சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார்.“இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.“இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன்.அடுத்தபடியாக, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.“இது பாலை விட இனிப்பாக உள்ளது!” என்றான் மகன்.அடுத்து, பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுத்து, “இது எப்படி இருக்கிறது!” என்று கேட்டார் தந்தை.“தந்தையே! வெறும் பாலை விடவும், வெறும் சர்க்கரையை விடவும், சர்க்கரை கலந்த பால் தான்… Continue reading ஓம் ஸ்ரீ நரசிம்மாய நமஹ