அனுமனுக்கும் அர்ஜூனனுக்கும் நடந்த விபரீதமான போட்டி!..

ஒருநாள் அர்ஜூனன் வனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தான். அப்போது வழியில் ஓரிடத்தில் ஒரு குரங்கு ‘ராம நாமம்’ ஜபித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தான்.அவனுக்கு நீண்டநாளாகவே ஒரு சந்தேகம் இருந்தது. ‘ராமர் மிகச் சிறந்த வில்லாளி’ என்று சொல்கிறார்களே. அப்படி அவர் உண்மையிலேயே வில்லாளி என்றால், ‘சேதுவுக்கும் இலங்கைக்கும் இடையில் வில்லால் பாலம் கட்டாமல், ஏன் வானரங்களைக் கொண்டு பாலம் கட்டவேண்டும்?’ என்பதுதான் அந்தச் சந்தேகம்.தன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு வழி கிடைத்துவிட்டது, என்று நினைத்த அர்ஜூனன், அந்த வானரத்திடம் சென்று,… Continue reading அனுமனுக்கும் அர்ஜூனனுக்கும் நடந்த விபரீதமான போட்டி!..

*யாருக்கு கிடைக்கும் லட்சுமி கடாட்சம்*

அர்ஜுனனும், கிருஷ்ணரும் தெருவில் உலவிக் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி கேட்டார். அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான். முதியவருக்கு மகிழ்ச்சி. ”ஆகா… இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே!” என்றெண்ணி வீட்டுக்கு புறப்பட்டார். இதைக் கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை வயோதிகரிடமிருந்து பறித்துச் சென்று விட்டான். சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலையுயர்ந்த நவரத்தின கல்லை கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினான்.… Continue reading *யாருக்கு கிடைக்கும் லட்சுமி கடாட்சம்*