காலமும் கருத்தும்தொடர்ச்சி … இங்கே எடுத்துக் காட்டிய “ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் !” என்று பாரதியார் பாடியது முன்னாலா ?அல்லது பிற்காலத்திலா என்றால், பிற்காலத்திலே தான் என்று நாமும் எண்ண வேண்டி வரும்.ஏனென்றால், பல தெய்வங்களை, காளியை, மாரியை, கண்ணனை, பிரமனை, சிவனை, சக்தியை இப்படித் தெய்வங்களைப் பலவாறாகப் பிரித்துப் பாடியுள்ளார்.இவையெல்லாம் முதல் தொகுப்பில் இடம்பெற்றுப் பின்னர் எழுதப்பட்ட கவிதைகளெல்லாம் முதலிலே வைக்கப்பட்டு, முதலிலே எழுதப்பட்ட கவிதைகள் எல்லாம் பிற் சேர்க்கையாகச் சேர்க்கப்பட்டு,… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 13