இறைவன்_திருமால்

இறைவன்_திருமால் இப்பூவுலகில் பல்வேறு சூழ்நிலைகளில் எடுத்த ஒன்பது அவதாரங்களும், இனி எடுக்கப்போகும் ஒரு அவதாரமும் சேர்த்துப் பத்து திருத்தோற்றங்கள் அவதாரங்களாகும்தசாவதாரம் என்பது இந்து சமயக் கடவுள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிப்பதாகும்.இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதை அவதாரம் என்று இந்துகள் குறிப்பிடுகின்றார்கள்.ஶ்ரீ வைணவ சமயத்தின் முழுபெரும் கடவுளான விஷ்ணு உலகில் அதர்மம் ஓங்குகின்ற போது, பக்தர்களை காக்கவும், தர்மத்தினை நிலை நாட்டவும், அரக்கர்களை அழிக்கவும் அவதாரம் எடுப்பதாக வைணவர்கள் நம்புகின்றார்கள்.அவ்வாறு பெருமாள் எடுத்த அவதாரங்களில் பத்து அவதாரங்கள் தச… Continue reading இறைவன்_திருமால்

வரலஷ்மி_விரதம்

வரலஷ்மி_விரதம் காக்கும் கடவுள் ஸ்ரீமஹா விஷ்ணுவின் துணைவியும், செல்வங்களை அள்ளி தரக்கூடிய மஹாலஷ்மி தேவியை வணங்கி அவரின் அருளாசி பெறுவதே இந்த வர லஷ்மி விரதம் விரதத்திற்கான நோக்கம்.இந்தாண்டு வர லஷ்மி விரதம் ஆங்கில தேதி 20ம் தேதி (ஆவணி 4) வெள்ளிக்கிழமை கடை பிடிக்கப்படுகிறது. வரலஷ்மி_விரதமுறை வர லஷ்மி விரதத்தை கடைப்பிடிக்கும் பெண்கள் முதல் நாளே வீட்டையும், பூஜை அறையையும் அழகாக சுத்தம் செய்து வைத்துக் கொள்வது அவசியம்.வெள்ளிக்கிழமை தினத்தில் காலையில் குளித்து முடித்து விட்டு… Continue reading வரலஷ்மி_விரதம்

Tamil Panchangam-August 19,Thursday

Indraya Naal Today’s Panchangam – August 19, 2021 (Thursday) Month ஆவணி Paksham சுக்லபக்ஷ Tithi* துவாதசி 22:53 Nakshatram* பூராடம் 22:42 Rahukalam* 1:45 pm – 3:18 pm City சென்னை Sunrise & Sunset 5:56 am (Sunrise) & 6:27 pm (Sunset) Month & Paksham ஆவணி & சுக்லபக்ஷ Panchangam Tithi* துவாதசி 22:53 Nakshatram* பூராடம் 22:42 Yogam* ப்ரீதி 18:18 Karanam* பவம்… Continue reading Tamil Panchangam-August 19,Thursday

திருச்சியின் நினைவுகள்

திருச்சி தெப்பக்குளத்தில்ஒரு ஸ்ட்டெரெய் ட் ட் ட் ட் டைவ்……..அப்போது நான் திருச்சி சாரதாஸின் ஆஸ்தான சைன் போர்டு ஆர்ட்டிஸ்ட்டில் ஒருவன் plus part time ரிதம் கிட்டாரிஸ்ட் … தெப்பக்குளத்தின் வடமேற்கு கார்னரில் உள்ள ஜோதி மெஸ்ஸில் காலையில் 11 மணிக்கெல்லாம் breakfast முடிந்துவிடும் …அதற்குள்ளாக entry ஆயிட்டால் கிரெடிட் கார்டில்.. சாப்பிட்ட ஒரு great feel கிடைக்கும்…( அந்த அனுபவம் ‘சொர்க்கம்’ என்பது ‘மாசக்கடைசி ‘ பேச்சிலர்களுக்கு சொல்லாமலே புரியும்.)புதுக்கோட்டையிலிருந்து காலையில் சிங்கிள் டீ… Continue reading திருச்சியின் நினைவுகள்

நாகரீகப் போா்வை

25 வருடங்களுக்கு முன். செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்கொண்டோம்..! காதலித்து திருமணம் செய்தாலும்கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவிஅழைப்பாள்..! ஆணியில் மாட்டி கிழிந்த துணியைதைத்து உடுத்தி கொண்டோம்..! முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன்பருகினோம்..! எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவுபிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..! ரயில் பயணத்திற்கு புளிசாதமும்எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்..! பெரும்பாலும் பேருந்தில் தான்போனோம்..! பள்ளி மாணவர்கள் குழந்தைகளாகஇருந்தனர்..! இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்..! பாடல்களின் வரிகள் புரிந்தன..!… Continue reading நாகரீகப் போா்வை

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 29

அயற் மொழிச் சொற்களின் அணிவகுப்பு இராயப்பேட்டையிலுள்ள பெசன்ட் ரோடு இல்லத்தில் இருந்தபொழுது எங்களுடைய வீட்டில் எந்தையாரின் நண்பர்கள் பலர் வந்து செல்வதுண்டு. அதில் மிகக் குறிப்பாக பெருமிதமாகச் சொல்ல வேண்டுமென்றால், நாடாளுமன்ற உறுப்பினர் ‘நயவுரை நம்பி’ ஜெகத்ரட்சகன், மேலவை உறுப்பினர் டாக்டர். இரா. ஜனார்த்தனம், பேராசிரியர்கள் சி. பாலசுப்பிரமணியம், சஞ்சீவி, ‘அருட்பா அரசு’ கிரிதாரி பிரசாத், ‘திருவாசகமணி’ கே.எம்.பாலசுப்ரமணியம், திரு. அருள் சங்கர், திரு. வீரமணி, திரு. சுகிசிவம், வழக்கறிஞர் இரவி, ‘வார்த்தைச் சித்தர்’ வலம்புரிஜான், ‘கவிக்கோ’… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 29

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 28

அருந்தமிழில் கலந்துள்ள வடமொழி / ஆங்கிலச் சொற்கள் என் அம்மாவின் ஆருயிர் தந்தையார் திரு.மாசிலாமணி பிள்ளையவர்களின் 50-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, அவரைப் பற்றி, என்அப்பா எழுதிய நினைவுக் குறிப்பை என் தாயாரிடம் படித்துக் காண்பித்தேன். அப்போது உடனே என் அம்மா கேட்டார்கள், ‘உனக்கு என் அப்பாவை நினைவிருக்கிறதா?’ என்று. எனக்குத் தாத்தாவை மிக நன்றாக நினைவிருக்கிறது என்று நான் கூறினேன். அவர் எனக்குப் பால் கலந்து தந்த காட்சிகளெல்லாம் என் நினைவில் இன்றும் பதிந்திருக்கிறது என்றேன்.… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 28

டொக், டொக், டொக்..

“யாரு, இந்த நேரத்துல” என்று அலுத்தபடியே கதவைத் திறக்க வந்தார் ரங்கநாத பட்டர். அவர் அழுத கண்ணீர் படிந்து, முகத்திலேயே ஒட்டியபடி இருந்தது. இத்தனை வருஷம் சாத்தூர் வெங்கடாஜலபதிக்கு சேவை செய்து வந்த ரங்கநாதபட்டர், சட்டென்று ஒரே நாளில் கோவிலைவிட்டு வெளியே அனுப்பப்பட்டார். ‘இனிமே நீங்க வரவேண்டாம்’ என்று போலீஸ் சொன்ன போது, வெங்கடாஜலபதியையே பார்த்துக்கொண்டிருந்தார், பட்டர். அவர் அடிவயிற்றைப் பிசைந்தது. நாம என்ன ஜாதி பார்த்தோமா, துவேஷம் பார்த்தோமா… ? அட, தமிழ்லதான திவ்யப் பிரபந்தம்… Continue reading டொக், டொக், டொக்..

வளரும்_தலைமுறை

வாழ்ந்த_ஐயன் வாழும்_எழுத்து வளரும்_தலைமுறை ;- தோழமைக்கு வணக்கம்,என் சிற்றறிவின் அபிப்ராயத்தில்நினைத்திருந்த ஓர் விஷயத்தினை பகிர்கிறேன் இங்கே. ஞானிகளோ,மகான்களோ,சித்த புருஷர்களோ ,தேசியவாதிகளோ,கவிஞர்களோ இல்லைபடைப்பாளிகளோ ..அது எவராயினும் அவர்கள் வாழ்ந்தகாலத்தினை விட – வாழ்ந்துமறைந்த பின்பே, இன்னும் அடுத்ததலைமுறையாலேயே அதிகம்கொண்டாடவும்வணங்கவும்துதிக்கவும் பெறுகின்றனர்.உதாரணமாக.. காஞ்சி #மஹாப்பெரியவாள் விவேகானந்தர்பாரதியார்காமராஜர்இப்படியாக பல மகான்கள்,சான்றோர்கள் எல்லாம் அவர்களதுவாழ்நாளை விடஇப்போதுதான் அதிகம் நினைக்கப்படுகின்றனர். சரி இங்கே நமது பதிவிற்கு வருகிறேன். எனது அக்காவின் மூத்த பிள்ளை அர்ஜூன்_ரிஷி , தன்னுடைய பதின்பருவத்தில்இப்போது பலஆண்டுகளாகவேதபாடசாலையில் படிக்கும்ஓர் மாணவன்.நானும் எனது… Continue reading வளரும்_தலைமுறை